tamilnaadi 62 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 100 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி

Share

பலாங்கொட, கல்தொட்ட வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்த போதிலும் தெய்வாதீனமாக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாரதியின் சாமர்த்தியத்தினால் நொடிப்பொழுதில் மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

பேருந்தின் மீது கிளை விழுந்த போது, மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பேருந்திற்குள் இருந்தனர்.

மரத்தின் கிளை முறிந்து கிடப்பதை கண்ட பேருந்து சாரதி பேருந்தை உடனடியாக பாதுகாப்பாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளை விழுந்ததில் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளை விழுந்ததால் பேருந்தில் இருந்த மாணவர்களை பின் கதவில் இருந்து இறங்குமாறு பேருந்து சாரதி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1768310432 articles2Fa5gVbadaZHsNNRaO5GvG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்வி மறுசீரமைப்பிற்குப் புதிய சட்டக் கட்டமைப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அநுர ஆலோசனை!

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய முறையான...

Protest against AG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டமா அதிபருக்கு எதிராக கொழும்பில் போராட்டம்: இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிக்கை!

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று...

1721635918 Jeevan Thondaman DailyCeylon
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா அனர்த்த நிவாரணத்தில் அரசாங்கம் பாரபட்சம் காட்டுவதாக ஜீவன் தொண்டமான் குற்றச்சாட்டு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை அரசாங்கம் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்துவதாக...

MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...