24 65d9e0a88bb7b
சினிமாசெய்திகள்

இந்த ஸ்க்ரிப்ட் வேண்டாம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த மகேஷ் பாபு!!

Share

இந்த ஸ்க்ரிப்ட் வேண்டாம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த மகேஷ் பாபு!!

தென்னிந்தியாவில் பிரமாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். மூன்று மணி நேர படத்தை சுவாரசியமாகக் கொண்டு செல்வதில் வல்லவர்.

இவருடைய படத்தில் பாடல், சண்டை காட்சிகள், சமூக கருத்துக்கள் இது எல்லாமே இருக்கும். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி ஹீரோக்கள் ரெடியாக உள்ளனர்.

தெலுங்கில் மெகா ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி, ஷங்கர் உடன் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஷங்கர், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து இரண்டு முறை கதை கூறியுள்ளார். ஆனால் ஸ்க்ரிப்ட் பிடிக்காத காரணத்தால் மகேஷ் பாபு ரிஜெக்ட் செய்துள்ளார். ஷங்கர் சொன்ன கதை மகேஷ் பாபுவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...