tamilni 508 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல்

Share

இலங்கையில் நீர் பாவனையாளர்களுக்கு அறிவுறுத்தல்

நீர் பாவனையாளர்களினால் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், 14500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மொத்த நீர் பாவனையாளர்களில் 50% க்கும் குறைவானவர்களே உரிய திகதிக்கு முன்னர் பணத்தை செலுத்துவதாகவும் வடிகாலமைப்புச்சபை கூறியுள்ளது.

மேலும், சில பாவனையாளர்கள் கடந்த ஒரு வருடமாக கட்டணங்களை செலுத்தவில்லை எனவும், அத்தகைய பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

நீண்ட காலமாக குடிநீர் கட்டணத்தை செலுத்தாதவர்களில் வணிகர்கள், அரச நிறுவனங்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் உள்ளடங்கியுள்ளதாகவும், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக சரியான நேரத்தில் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...