tamilnaadi 49 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Share

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் காரஞ்( INS Karanj) நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது இன்று(03.02.2024) கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் காரஞ் நீர்மூழ்கி கப்பலானது தளபதி அருணாப் தலைமையில் 53 பேருடன் வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, இலங்கை கடற்படையினர் இந்திய படையினருடன் நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...