pets
உலகம்செய்திகள்

செல்லப் பிராணிகள் இறந்தால் விடுமுறை! – அரசு அதிரடி

Share

உறவினர்கள் இறந்தால் விடுமுறை வழங்கப்படுவது அனைத்து நாடுகளிலும் உள்ள வழமையான நடைமுறையாகும்.

அதற்கும் ஒருபடி மேலே போய் கொலம்பியா அரசு வித்தியாசமான விடுமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இந் நாடு, செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச் சடங்குக்காக ஊழியர்களுக்கு 2 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதிகள் செல்லப் பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கொலம்பியா லிபரல் கட்சி உறுப்பினர் அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாக்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செல்லப் பிராணிகள் உயிரிழந்தால் ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது எனவும் செல்லப் பிராணிகள் உயிரிழந்து விட்டன என பொய் சொல்லுமிடத்து  அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...