tamilni 62 scaled
உலகம்செய்திகள்

பிணைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்த இஸ்ரேல்

Share

பிணைக்கைதிகளை மீண்டும் கைதுசெய்த இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவத்தால் 60 பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் போர் நிறுத்தத்தின் போது விடுவிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட பலஸ்தீனர்கள் குழு பெத்லஹேமில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன கைதிகள் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த தாக்குதல்களில் 800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் இதுவரை மொத்தமாக 15523 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காஸா பகுதியின் அனைத்து மாகாணங்களிலும் இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்துள்ளதுடன், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தேடும் நடவடிக்கை மேலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...