7 8 scaled
உலகம்செய்திகள்

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

Share

எக்ஸ் விளம்பர வருமானம் காசா மக்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் வலைதளத்தின் மூலம் கிடைக்கும் வருமானம், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நன்கொடையாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

காசா மீதான தாக்குதலை 4 நாட்கள் நிறுத்தி வைப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. இதுவரை போரில் 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் 1,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும், வான்வழித் தாக்குதல்களால் பல மருத்துவமனைகள் சிதைந்தன.

இந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், காசா மக்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர், ‘எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...