1 5 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலே எங்கள் இலக்கு: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடத்தல்

Share

இஸ்ரேலே எங்கள் இலக்கு: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கடத்தல்

பாலஸ்தீனத்தின் காசா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தீவிர போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 52 பேர் பயணம் செய்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பலை தெற்கு செங்கடல் பகுதியில் வைத்து கடத்தியுள்ளனர்.

வானுர்தி மூலம் கப்பல் மேல் தளத்திற்கு வந்த இறங்கிய ஹவதி கிளர்ச்சியாளர்கள் படை, கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துளள்ள காணொளி தர்போது சமுக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டு இருந்த போது கேலக்ஸ் லீடர் சரக்கு கப்பல் கடத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஹவுதி படையினரின் செயலுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இஸ்ரேலிய கப்பல்கள் எங்களது நியாயமான இலக்கு என்று ஹவதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் எங்கிருந்தாலும், அதன் மீது எங்கள் நடவடிக்கையை எடுக்க தயங்க மாட்டோம் என ஹவதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...