சினிமாசெய்திகள்

நிக்ஸனின் மருத்துவ முத்தத்திற்கு எண்ட் கார்ட் போட்ட ஐஷூ! முன்னாள் காதலனால் சர்ச்சை

Share

நிக்ஸனின் மருத்துவ முத்தத்திற்கு எண்ட் கார்ட் போட்ட ஐஷூ! முன்னாள் காதலனால் சர்ச்சை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறான நிலையில், கடந்த பிக்பாஸ் சீசன்களை போலவே இந்த முறையும் பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளை உருவாகியுள்ளனர்.

அதன்படி, முதல் சீசனில் ஆரவ் ஓவியா கொடுத்த மருத்துவ முத்தம் பிக்பாஸ் சீசனில் பெரிதளவில் பேசப்பட்டது. இப்போது நிக்ஸன் ஐஷூ கொடுத்த முத்தம் இன்னும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. எனினும், எனக்கு வெளியில் காதலன் இருப்பதாக நிக்ஸன் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஐஷூ .

மேலும், அதன்படி ஐஷூயின் காதலன் யார்? என சமூக வலைதளங்களில் நிறைய கேள்விகள் எழ, இறுதியில் ஐஷூவின் காதலன் முன்னால் பிக் பாஸ் போட்டியாளரான நிரூப் என கூறப்படுகிறது.

இதேவேளை. குறித்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஐஷூ தொடர்பான பதிவுகளுக்கு நிரூப் லைக் போட்டு வருவதாலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...