rtjy 20 scaled
இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான சிறுமி :இளைஞன் செய்த மோசமான செயல்

Share

போதைக்கு அடிமையான சிறுமி :இளைஞன் செய்த மோசமான செயல்

குருநாகல் – கொஹிலகெதர பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

15 வயது சிறுமியின் வீட்டிற்கே சென்று 17 வயது சிறுவன் பலமுறை பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞன் அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து, வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

கடுமையான பாலியல் வன்புணர்வுற்கு ஆளான சிறுமி கசிப்பு என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், அவரது அத்தையும் போதைப்பொருள் பாவனையாளர் எனவும், இதன் காரணமாகவே சிறுமி போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியை குருநாகல் போதனா வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.

சிறுவனின் இந்தச் செயற்பாடுகளை சிறுமியின் வீட்டில் வசித்த பாட்டியும் அவரது சகோதரியும் கண்டதையடுத்து, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில் சிறுமி வீட்டில் சிறுவன் விட்டு சென்ற ஆடைகளை விசாரணைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...