இந்தியாசெய்திகள்

இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள முயற்சி

23 653c524921c65
Share

இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள முயற்சி

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான, ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, உலகளாவிய மின்னணு உற்பத்திகளுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் இந்தியாவை உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பமுடியாத அற்புதமான சந்தை
இதன்படி ஆப்பளின் ஒப்பந்த தயாரிப்பாளரான தைவானின் விஸ்ட்ரான் கோர்ப்பரேஷன், அதன் இந்திய பிரிவை டாடா குழுமத்திற்கு 125 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியா ஒரு ‘நம்பமுடியாத அற்புதமான சந்தை’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...