அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா (India) உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...
கனடா (Canada) மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் நேற்று (30.01.2025) இடம்பெற்ற...
அமெரிக்காவில் (United States) விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய (India) மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்ற...
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் (U.S) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்க துறையின் (ICE) தடுப்பு காவலில்...
வடக்கு மாகாணத்தில் அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை இன்றையதினம் (31) ஜனாதிபதி மேற்கொண்டிருந்த போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்....
மனிதர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக உப்பு இருக்கின்றது. சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும், ஆனால் உப்பு இன்றி வாழ முடியாது. உலகின் அனைத்து சமையலறைகளிலும் கட்டாயமாக இருக்கின்ற பொருளான உப்பு...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமணமான உலக அழகிப் போட்டியில்(Mrs. World ) இலங்கையைச் சேர்ந்த பெண் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்போது, இஷாதி அமந்தா(Ishadi Amanda) என்ற பெண்ணே திருமணமான உலக அழகி...
தமிழீழ விடுதலைப் புலிகளால் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) உயிராபத்து இருப்பதால் அவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க (S. B. Dissanayake) தெரிவித்துள்ளார். அத்துடன்...
நடிகர் கமல் ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் AI தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். AI படிப்பது மட்டுமின்றி அன்பறிவு இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளிலும் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த...
முன்னணி நடிகை த்ரிஷா தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில் ஒருவர். பொன்னியின் செல்வன் லியோ படங்களுக்கு பின் த்ரிஷாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது என்று தான் சொல்லவேண்டும். இவர் நடிப்பில் அடுத்ததாக...
நடிகர் அஜித் கடந்த சில வாரங்களுக்கு முன் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் தனது குழுவுடன் பங்கேற்று, மூன்றுவது இடத்தை பிடித்து வெற்றிபெற்றார். இவருடைய வெற்றியை அனைவரும் கொண்டாடினார்கள். திரையுலக பிரபலங்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை...
அஜித்தின் விடாமுயற்சி தான் தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம். மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்துள்ளனர். நீண்ட காலமாகவே இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும்...
கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக...
களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண நிகழ்வில், இரு குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். மருத்துவர் ஒருவரின்...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தலைமைத்துவம் மற்றும் சின்னம் குறித்து...
பெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் வருகிற 6ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும்...
அனிருத் தமிழில் செம பிஸியான இசைமைப்பாளராக இருந்து வருகிறார். பல டாப் ஹீரோ படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. சுமார் 10 படங்களுக்கு மேல் அவர் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும்...
இயக்குனர் ராஜமௌலி தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை எடுத்து வருகிறார். ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து அவர் மகேஷ் பாபுவை வைத்து SSMB29 படத்தை அவர் இயக்குகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க...
தமிழில் வெளிவந்த முகமூடி படம்தான் நடிகை பூஜா ஹெக்டேவின் அறிமுக திரைப்படமாகும். ஆனால், இப்படம் சரியாக போகாத காரணத்தினால் தமிழில் இருந்து தெலுங்கிற்கு சென்ற பூஜாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தென்னிந்திய...
சினிமா துறையில் பிரபலங்களின் விவாகரத்து என்பது தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் ஒன்று. சமந்தா, தனுஷ், ஜீ.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயம் ரவி உட்பட இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். பாலிவுட்டில் முன்னணி நடிகராக...