புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்கள்...
ரணிலின் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு இடைக்கால தடை உத்தரவு ஐந்து மில்லியன் இ-கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 N-வரிசை கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தி...
நாடாளுமன்றத்தில் பராமரிப்புப் பணிகள் நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ஜயவர்த்தன அறிவித்துள்ளார். அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்றம் தற்போதைக்கு...
இரு முன்னாள் ஜனாதிபதிகளும் சஜித்தும் பொதுக் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து பொதுக்...
‘ஒரே சீனா’ கொள்கையை உறுதிப்படுத்தியுள்ள அநுரவின் அரசாங்கம் ஒரே சீனா என்ற வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75 ஆவது...
ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று ஜனாதிபதி வெளியிடப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும்...
ஜனாதிபதி அநுரவிடம் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
பொதுத் தேர்தல் வாக்களிப்பு முறை தொடர்பில் விசேட அறிக்கை எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது தமக்கு உரித்தான வாக்குச் சாவடியில் வாக்களிக்க முடியாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோருக்கு வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க வசதி செய்யப்படவுள்ளது. இது...
காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள வாகனங்கள்: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச்செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தை...
பிக் பாஸில் வரப்போகும் புது விஷயம்.. யாரும் எதிர்பார்க்காததை செய்யும் விஜய் டிவி பிக் பாஸ் 8வது சீசன் விஜய் டிவியில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர்...
ஓய்வுபெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது ஓய்வு பெற்ற முக்கிய இராணுவ அதிகாரியொருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இராணுவ அதிகாரி இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு முட்டை தொடர்பான பேக்கரி பொருட்களின் விலை குறைய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சந்தையில் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே குறைக்கப்பட்ட முட்டையின்...
திலித் ஜயவீரவின் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, வர்த்தகர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து, மௌபிம ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளராக அமுனுகம...
நாடாளுமன்ற தேர்தலில் விக்கி போட்டியிடமாட்டார்: கட்சி கூட்டத்தில் அறிவிப்பு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன....
பொது தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிபதி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம், தற்போதைக்கு வேட்பாளர்...
சுற்றுலாப்பயணிகளின் வருகை எண்ணிக்கையில் வீழ்ச்சி இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த...
வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை உள்ளூர் சீனி ஆலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு சீனி தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலாபத்தில் இயங்கி வந்த...
போர்ட் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சீனாவின் டியூட்டி ப்ரீ வர்த்தக நிறுவனம் சீனாவின் வணிக குழுமமான, சைனா டியூட்டி ப்ரீ குழுமம் (CDFG)) தனது சர்வதேச விஸ்தரிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் இலங்கையில் தனது...
விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன தெரியுமா உலக அழகி என்ற பட்டத்தை வென்ற பிறகு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான...
பிக் பாஸ் போட்டியாளராக வரும் மறைந்த காமெடி நடிகரின் மகன்? யார் பாருங்க பிக் பாஸ் 8ம் சீசன் தமிழில் இன்னும் ஒரே வாரத்தில் தொடங்க இருக்கிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறை தொகுப்பாளர்...