நடிகை பிரிகிடா பவி டீச்சர் ஆக நடித்து இணையத்தில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் உடன் மாஸ்டர், பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற...
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி மக்களை சிரிக்க வைக்க உருவாக்கப்பட்ட ஒரு ஷோ. 4 சீசன்கள் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாக 5வது சீசன் இந்த வருடம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் இப்போது...
பிரபலங்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் களமிறங்கி வெற்றி காண்பது வழக்கமான ஒரு விஷயம். அப்படி வெள்ளித்திரையில் கலக்கிய நடிகர் லிவிங்ஸ்டன் மகன் ஜோவிதா சின்னத்திரையில் நடிக்க களமிறங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக தொடரில...
பிரியங்கா தேஷ்பாண்டே, தமிழ் சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கும் தொகுப்பாளினி. ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் எல்லா ஹிட் ஷோக்களையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கும் ஒரு தொகுப்பாளினி இவர். மாகாபா ஆனந்த் மற்றும்...
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா என பலருக்கு படங்களில் நடனம் அமைத்து பிரபலமானவர் ஜானி மாஸ்டர். தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார்....
நடிகர் சிம்பு கொரோனா காலத்தில் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவர் நடித்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க கடந்த 2012ம் ஆண்டு...
பத்ரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். ரங்கநாதன் திரைப்படம் விமர்சிப்பதை தாண்டி மற்றவர்களின் தனிப்பட்ட வழக்கை குறித்தும் அவ்வப்போது விமர்சித்து...
தனுஷ் நடிகர் என்பதை தாண்டி தற்போது படம் இயக்குவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் இயக்கிய ராயன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற...
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் டிவி என்றால் சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி தான். காலை 10 மணி முதல் இந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாக இரவு 10 மணி வரை...
பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழிவினார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சின்னத்திரை நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என பலரும் வருவார்கள் என...
இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் ஊதியத்துடனான 10 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறிப்பாக...
யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றையதினம்(18) இடம்பெற்ற நிலையில் கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. இதன்போது, மின்சார நிலைய வீதி, சுன்னாகம்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க 22 மாவட்டங்களில் முன்னிலையில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....
தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக, செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது. பெல்லன்வில...
இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கைத் தொழிலாளர்கள் ஹோட்டல் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது என ஜனாதிபதியின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரசார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக...
கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஹுவல, சரனங்கர வீதியிலுள்ள கடையொன்றுக்குள் புகுந்து, நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. 43 வயதுடைய கடையின் உரிமையாளரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது முற்றுப்பெறாத விமர்சனங்களை எழுப்பி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் கடந்த முதலாம் கடந்த திகதி சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்த நாள்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று முன்தினம் (17.09.2024) இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்...
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அவர் நிச்சயம் அமைச்சுப்பதவியை வழங்குவார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நேற்றையதினம் (18.09.2024) பிரசாரத்தில்...