Day: பங்குனி 13, 2024

36 Articles
சினிமாசெய்திகள்

பாலா அடித்ததாக சர்ச்சை கிளப்பிய நடிகை.. அடுத்து தமிழில் கிடைத்த பெரிய படவாய்ப்பு

பாலா அடித்ததாக சர்ச்சை கிளப்பிய நடிகை.. அடுத்து தமிழில் கிடைத்த பெரிய படவாய்ப்பு நடிகை மமிதா பைஜூ சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வணங்கான் பட ஷூட்டிங்கில்...

22 2 scaled
இலங்கைசெய்திகள்

301 ரூபாவாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலர்

301 ரூபாவாக வீழ்ச்சியடைந்த அமெரிக்க டொலர் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(13.03.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை...

21 3 scaled
இலங்கைசெய்திகள்

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம்

காலாவதியான மருந்து பொருட்களை பயன்படுத்த திட்டம் காலாவதியான மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜீ.விஜேசூரிய இது தொடர்பில் விளக்கம்...

20 2 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிக்கவிற்கு நிகரான எதிராளி யார்?

ரணில் விக்ரமசிக்கவிற்கு நிகரான எதிராளி யார்? தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகி, பிரதமர் ஆகி, ஜனாதிபதியாகிய ரணில் விக்ரமசிங்க வரிசையுகத்தில் இருந்து இலங்கையை சாதாரண நிலைக்கு திருப்பியவர் என்பதை எதிர்வாதம் செய்வதற்கு எந்த...

19 2 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தகவல்

யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தகவல் யாழில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில்...

18 2 scaled
இலங்கைசெய்திகள்

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம் அமைதியான மக்கள் போராட்டத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சதி என்ற ஆவண புத்தகத்தில் மற்றுமொரு சர்ச்சை நிலை...

17 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச நாணயநிதியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடுவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச நாணயநிதியம் வலியுறுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமை...

16 3 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் தமக்கான கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்னையில்...

15 4 scaled
இலங்கைசெய்திகள்

முட்டை விலை தொடர்பில் தீர்மானம்

முட்டை விலை தொடர்பில் தீர்மானம் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிப்பை தடுக்கவே...

14 4 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பசிலுடன் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பசிலுடன் பேச்சுவார்த்தை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். எதிர்வரும்...

13 4 scaled
இலங்கைசெய்திகள்

வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு 2 இலட்சம் ரூபாய்

வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் வீட்டுத் தோட்டங்களுக்கு நிதியுதவியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

12 3 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள சில வீடுகள் மீது தாக்குதல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள சில வீடுகள் மீது தாக்குதல் கொழும்பின் புறநகர் பகுதியான மட்டக்குளியவில் நேற்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில் தப்பியவரின் தரப்பில் இருந்து சென்றவர்கள்...

11 3 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடு அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது....

10 7 scaled
இலங்கைசெய்திகள்

ஹோட்டலுக்குள் மர்மம்: இரண்டு சடலங்கள் மீட்பு

ஹோட்டலுக்குள் மர்மம்: இரண்டு சடலங்கள் மீட்பு அம்பாறை – பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின்...

9 7 scaled
இலங்கைசெய்திகள்

தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுமி உயிரிழப்பு

தொண்டையில் மாத்திரை சிக்கி சிறுமி உயிரிழப்பு மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12.3.2024) இடம்பெற்றுள்ளது. ஓஷதி சவிந்தயா ராஜபக்ச...

8 8 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

இலங்கையில் இணைய மோசடிகள் அதிகரிப்பு இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ...

7 8 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம்

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் 19ம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகருக்கு எதிராக...

6 6 scaled
இலங்கைசெய்திகள்

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு

கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை...

5 8 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் சடலமாக இலங்கை தம்பதி

அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் சடலமாக இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இருவரும் இலங்கை பூர்வீம் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

4 8 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்:ரணிலுக்கு ஆதரவு

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்:ரணிலுக்கு ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 40 இலட்சம் வாக்குகளை வைத்துக்கொண்டே பொது வேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...