லால் சலாம் தோல்விக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் படம்!! யார் ஹீரோ தெரியுமா? தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் இவருடைய...
103 உறவுகளையும் ஒரே நாளில் இழந்த நபர் காசா போரில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. சில சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் சம்பவங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவமாக, ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த எதிர் தாக்குதலில்...
உக்ரைன் கேட்ட ஏவுகணைகளைக் கொடுக்க தயங்கும் ஜேர்மனி உக்ரைன் கேட்ட ஏவுகணைகளைக் கொடுக்க ஜேர்மனி தயங்குவது ஏன் என்பதற்கு ஜேர்மன் சேன்ஸலர் விளக்கமளித்துள்ளார். ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன், ஜேர்மனியிடம் Taurus long-range cruise missiles...
மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்பும் இளவரசர் ஹரி இளவரசர் ஹரி தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்ப விரும்புவதாகவும், ஆனால் அவரது மனைவி மேகன் அது குறித்து அசௌகரியமாக உணர்வதாகவும், அரண்மனை வட்டாரத்தைச்...
இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமைச்சுப் பதவியை விட்டு விலகுவேன் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து...
சுமந்திரன் எம்.பியின் தாயார் காலமானார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார். இந்நிலையில், தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதேவேளை இறுதி...
நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களால் நிரப்புவோம் எதிர்வரும் நாடாளுமன்றை பெண் உறுப்பினர்களை கொண்டு நிரப்புவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மகளிர் கூட்டத்தில்...
வெளிநாடு செல்வோருக்கு இடையூறாக மாபியாக் கும்பல் அரசாங்க வேலைத்திட்டத்தின் ஊடாக இஸ்ரேலில் பணிக்கு வருபவர்களுக்கு இடையூறாக மாபியாக் குழுவொன்று செயற்படுவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார். குறித்த தகவலை நேற்று(26)...
இலங்கையில் 2000 பேருக்கு அரச உத்தியோகம்! நாடளாவிய ரீதியில் புதிதாக 2000 கிராம உத்தியோகஸ்த்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது...
வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(27.02.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.01.2024)...
அரச நிறுவனத்தின் உபகரணங்களை திருடும் ஊழியர்கள் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபை என்பவற்றின் உபகரணங்கள் அண்மைக்காலமாக திருட்டுப் போவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் முன்னணி அரச நிறுவனங்களில் ஒன்றான மில்கோ...
மீண்டும் களமிறங்கும் ஞானா அக்கா : படையெடுக்கும் அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விரட்டியடிக்கப்பட்ட...
சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்கு பிரபல சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது...
பூதாகரமாகும் சம்பள அதிகரிப்பு விவகாரம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்...
சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை அழகிற்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தகுதியற்ற...
யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூடப்படும் அபாயம் ஸ்ரீலங்கன் விமான சேவையை இயக்க முடியாத பட்சத்தில் அதனை மூட வேண்டிய நிலை ஏற்படும் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படலாம் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்...
மத்திய வங்கிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்:சம்பள அதிகரிப்பை இடைநிறுத்துமாறு கோரிக்கை மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....
மூக்கால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை சாதனைகளில் பலவகை உண்டு .அதுவும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் புதிது புதிதாக யோசிக்கிறார்கள் மனிதர்கள். அப்படி யோசித்து சாதனை படைத்தவர் தான் இந்த டென்மார்க்கை சேர்ந்த பீட்டர்...