ஊட்டி போனா ஐஷுவ தடவி தூங்க வைக்க முடியுமா? தான் வந்த காரணத்தையே மறந்து புலம்பும் நிக்சன்! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது....
ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட்ட தட்ட சுத்தமா தந்தா தான் கழுவுவன்! கேப்டனுடன் விதண்டாவாதம் பண்ணிய பூர்ணிமா! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி,...
இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது… சர்ச்சையில் சிக்கி பதவியிழந்த உள்துறைச் செயலர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிக்கொண்டேயிருந்ததால் பதவியை இழந்த பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன், இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கிறார். புலம்பெயர் பின்னணி கொண்டவராக...
உக்ரைனுக்கான 500 மில்லியன் யூரோ உதவி தொகை: தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நாடு உக்ரைனுக்கு கிடைக்க வேண்டிய 500 மில்லியன் யூரோவை ஹங்கேரி தடுத்து நிறுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாத கணக்கில்...
காசாவில் மனித சடலங்களை நாய்கள் உண்ணும் கவலைக்கிடமான நிலை காசாவின் அல்-ஷிஃபா வைத்தியசாலை தற்போது மயானமாக மாறியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கிடையில் தொடர்ந்து வரும் போரில் உயிரிழந்த பலரின்...
பிரித்தானிய அமைச்சரவை மாற்றியமைப்பு: யார் உள்ளே, யார் வெளியே… பிரித்தானிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி, ஆளுங்கட்சிக்கு தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்த சுவெல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை! நிராகரித்த கத்தார் நீதிமன்றம் 8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் நிராகரித்தது. கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை...
10 000 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்! பல இலட்சம் ஊழியர்கள் தனியார் துறையில்\ அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர்...
மின் கட்டண குறைப்பு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் அடுத்த மின் கட்டண திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளதாக என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. குறித்த தகவலை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரான...
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல! அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,...
யாழ் சென்ற விமானம் தரையிறங்குவதில் குழப்பம் யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்\ அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி...
கொழும்பில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல் பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்...
இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(14.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...
வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே இதனை ஆதரிக்க...
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம் இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை நிலவரத்தின்படி இன்று(14) ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 160,500...
டிக் டொக் செயலிக்கு தடை நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டொக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு டிக்டொக் செயலி தீங்கு...
லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் போர் எச்சரிக்கை…! இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு இஸ்ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலால்...
மக்களுக்கு பேரிடியான தகவலை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வட் வரி காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
13 அஞ்சல் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதங்களை...