மீண்டும் நடிக்க வரும் ரம்பா.. ரீஎன்ட்ரியால் குஷியில் ரசிகர்கள் நடிகை ரம்பா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்ட நிலையில் தற்போது குடும்பம் மற்றும்...
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 96,000 இந்தியர்கள் கைது: இந்த மாநிலங்கள் தான் அதிகமாம் கனடா மற்றும் மெக்சிகோவின் எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கனடா மற்றும் மெக்சிகோவின் எல்லை...
மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் இணையும் அட்லீ.. இந்த முறையும் 1000 கோடி உறுதியா இந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வாட்டெண்ட் இயக்குனர் என பெயர் எடுத்து இருப்பவர் அட்லீ. தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்திக்கு சென்ற இவர்...
பிரித்தானியாவை தாக்கிய சியாரன் புயல்; தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் பிரித்தானியாவின் டர்ஹாம் கவுண்டியில் 1.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையம்...
ஹமாஸ் அமைப்புக்கெதிராக ஜேர்மனி அதிரடி நடவடிக்கை: மற்றொரு அமைப்பு மீதும் தடை ஜேர்மனியில் ஹமாஸ் அமைப்பின் மீது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட...
IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ...
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் 11 மனித உரிமை அமைப்புகளுக்கு நிதி உதவி நிறுத்தம்: சுவிட்சர்லாந்து முடிவு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள, பெண்கள் மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட 11 மனித உரிமை அமைப்புகளுக்கான நிதியுதவியை நிறுத்த,...
நச்சு காளானால் 4 முறை முன்னாள் கணவரை கொல்ல முயன்ற பெண்: வெளிவரும் புதிய பின்னணி அவுஸ்திரேலியாவில் நச்சு காளான் உணவால் உறவினர்கள் மூவரை கொலை செய்த பெண் தொடர்பில் பொலிசார் மேலும் பல தகவல்களை...
கவர்ச்சி ஆடைகளால் சர்ச்சையாகும் பிரபல நடிகை உர்ஃபி ஜாவத் கைது கவர்ச்சி ஆடைகள் அணிந்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவத் இன்று காலை மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடைகளால் பல முறை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட...
இஸ்ரேலுடனான உறவை துண்டித்த வளைகுடா நாடு: தூதரக அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாலஸ்தீன மக்களை கொத்தாக பலி வாங்கி வரும் நிலையில், இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொண்டுள்ளது முக்கிய...
காலநிலை தொடர்பில் அறிவிப்பு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதேவேளை தற்போதைய மழையுடனான காலநிலை...
திருமண விளம்பரங்கள் வெளியிடும் பெண்களுக்கு எச்சரிக்கை வளான ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரின் பெயரைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பத்திரிகைகளில் திருமண விளம்பரம் வெளியிடும் பெண்களை குறி வைத்து...
யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்களின் மோசமான நிலை யாழ்.சங்குபிட்டி பாலம் உட்பட 30 பாலங்கள் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு மோசமாக பாதிப்படைந்துள்ள...
பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை அனுமதிக்க முடியாது பெறுமதி சேர் வரி(வட்) அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்....
கொழும்பில் ஒன்றுகூடவுள்ள மொட்டு கட்சியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வு பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று(03.11.2023) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி...
ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராகும் சஜித் கட்சி எதிர்வரும் வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நாட்டுக்கான நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற...
அரச மருந்தாளுனர் சங்கம் குற்றச்சாட்டு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின், பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விஜித் குணசேகரவின்...
நாட்டில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம் நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக...
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த...
கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை விரைவில் கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன...