பிக் பாஸ் நிகழ்ச்சியின் லான்ச் எபிசோட் TRP ரேட்டிங் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரமாண்டமாக துவங்கப்பட்டது. இதில் விஷ்ணு, பவா செல்லத்துரை, விக்ரம், யுகேந்திரன், விசித்ரா,...
அடுத்த ரெட் கார்டு இவருக்கு தான்.. அதிரடி முடிவை எடுப்பாரா கமல் ஹாசன் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜய் வர்மாவிற்கு கமல் ஹாசன் வார்னிங் கார்டு கொடுத்தார். இதை தொடர்ந்து மூன்று...
தன் மகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதைக் கேட்டு புன்னகைத்த தந்தை ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் தன் மகள் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தான் ஆறுதலடைந்ததாக ஒரு தந்தை கூறும் செய்தி, உண்மையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பயங்கர முகத்தை...
உடனடியாக காசாவை விட்டு வெளியேறுங்கள்! இஸ்ரேல் எச்சரிக்கை காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் காசா படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும்...
நடுவானில் விமானத்தை வழிமறித்த போர் விமானங்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றை வழிமறித்த பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அதை பாதுகாப்பாக வேறொரு விமான நிலையத்துக்குக் கொண்டு...
இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகிவரும் கனடா பிரதமர் கனேடிய குடிமகன் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் கூறியதால் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் சிலர் சீரியஸாக கருத்துக்கள் கூறத்துவங்கிய நிலையில், அவர்...
வெளிநாடொன்றில் இஸ்ரேல் தூதர் மீது தாக்குதல் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்கள் உலகை பரபரப்படையச் செய்துள்ள நிலையில், சீனாவில், இஸ்ரேல் தூதர் ஒருவர் தாக்கப்பட்ட விடயம் கவனம் ஈர்த்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில், இஸ்ரேல் தூதரக...
24 மணி நேரத்தில் உயிரிழந்த 13 பயணக் கைதிகள்! ஹமாஸ் அறிவிப்பு காசா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ்...
ஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டவர்களுக்கு ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌனம் காத்தனர். பின்னர்...
இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை இளைஞன் இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கை இளைஞனை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை பகுதியை சேர்ந்த மனோஜ் ஏகநாயக்க என்ற இளைஞனே தேடப்பட்டு வருகின்றார். அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை...
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம் தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14.10.2023) காலை 7 .15 மணிக்குத் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்க்கும் போட்டியில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கமாக காணப்படுகிறது. அந்தவகையில்,...
இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்படும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும்...
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமலுக்கு மக்கள் மற்றும் கட்சியின் விருப்பம் இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா...
நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்! நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட...
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எச்சரிக்கை சுவாசக்குழாய் தொற்று உள்ள சிறு குழந்தைகளுக்கு கண் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் கண் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் ஹிரண்ய அபேசேகர தெரிவித்துள்ளார். கடந்த...
கொழும்பில் தீவிரமாக பரவும் கண் நோய் கொழும்பில் தற்போது தீவிரமாக பரவி வரும் கண் நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், ஐந்து நாட்களுக்கு மேல் அறிகுறிகள் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியமானது எனவும் சுகாதாரப்...
பிரித்தானிய அமைச்சரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடையில் சந்திப்பு இதுவரை காலமும் வடக்கு மாகாணத்திலே பொருளாதார ரீதியாக எங்களுடைய தேவை என்ன என்பது சம்பந்தமாக போதுமான ஆராய்ச்சி செய்து அறிக்கை பெறவில்லை என தமிழ் மக்கள்...
நாட்டில் மருந்து விநியோகத்தில் நெருக்கடி நாட்டில் மருந்து விநியோகம் தொடர்பில் பாரிய நெருக்கடி நிலையை எதிர் நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல முன்பதிவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளருக்கும்...