ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்! பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக வெளிவந்த படமே சித்தா’ இப்படம் . இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில்...
ஜோவிகாவை முகம் சுளிக்க வைத்த விஷ்ணு… அம்பலமாகும் ரவீனாவின் காதல் கதை பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் ஒரு ஷோ தான் ‘பிக்பாஸ்‘. அந்தவகையில் இன்றைய தினத்திற்கான முதலாவது ப்ரோமோவில் விசித்திராவிற்கும், ஆனந்திற்கும்...
இணையத்தில் வைரலாகும் த்ரிஷா, அஜித் புகைப்படங்கள்! விடாமுயற்சி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்ரவிச்சந்தர்இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சில...
சில நாட்களில் நீ இறந்துவிடுவாய் என்று கூறிய ஜோசியம் பார்க்கும் பெண்: நடந்த பயங்கரம் அழகிய இளம்பெண் ஒருவருக்கு ஜோசியம் பார்த்த பெண் ஒருவர், நீ இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவாய்...
சுமந்திரனைப் போல வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை! நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி...
என்னை வீழ்த்துவதற்காக வழக்கு, அமெரிக்க மக்கள் நம்ப மாட்டார்கள் – டிரம்ப் காட்டம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப், சொத்துக்களின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேரில்...
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி இன்று (03.10.2023) கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட்...
சமையல் எரிவாயு விலை தொடர்பில் தகவல் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஐந்தாம் திகதி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக லிட்ரோ...
கோட்டாபயவை நிராகரித்த சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 30ஆம் திகதி நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் 74ஆவது...
ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் 2023 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஏற்றுமதி வருமானம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த...
குமார் சங்கக்காரவுக்கு உயர் பதவி மெரைல்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) உலக கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைமை அதிகாரியாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார...
இலங்கையில் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது நாட்டில் காணப்படும் பௌத்த பேரினவாதிகளால் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் (03.10.2023) கருத்து தெரிவிக்கும்போதே...
இந்தியாவின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாத கனடா! வலுக்கும் எதிர்ப்பு கனடாவில் இரண்டு காலிஸ்தான் குழுக்களை அரசாங்கம் தடை செய்துள்ளது. கனடாவில் பாபர் குர்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு...
ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2023 ஆகஸ்டில் இலங்கையின் வெளித்துறைச் செயற்பாட்டின்படி, ஜூலை...
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விசாரணைகளை முன்னெடுக்க 2 குழுக்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள்...
இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மில்கோ (Milco) மற்றும் ஹைலண்ட் (Highland) உட்பட 33 பால் பண்ணைகளை விற்பனை செய்யத்...
நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது நாட்டின் நிலைமை தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு கூட...
ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல் ஜேர்மனியில், காணாமல் போன 14 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு அறிமுகமான 20 வயது...
யாழில் தவறான முடிவெடுத்து பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி பகுதியில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று...
சுவிட்சர்லாந்தில் 154 பேருக்கு டெங்கு காய்ச்சல்! அச்சத்தில் மக்கள் சுவிட்சர்லாந்தில், 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெடரல் சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு, 68 பேருக்கு டெங்கு காய்ச்சல்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |