தரையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்: மொத்த பயணிகளும் மரணம் அமெரிக்க சுற்றுலா பயணிகளுடன் பிரேசிலின் அமேசானாஸ் மாகாணத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்த பயணிகளும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்து தொடர்பில் அமேசானாஸ்...
உக்ரைன் துறைமுகத்திற்கு வந்த முதல் தானிய கப்பல் கருங்கடலின் புதிய பாதை வழியாக உக்ரைன் துறைமுகத்திற்கு இரண்டு தானிய கப்பல்கள் முதல் முறையாக வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் சனிக்கிழமை அந்த...
இங்கிலாந்து விசா கட்டண உயர்வு: அதிர்ச்சியில் மாணவர்கள்! இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு...
தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி மார்க் ஆண்டனி படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா...
இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி? இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சீனா எப்படி இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. இதன்படி இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா வழங்கவில்லை...
இந்தியா முட்டைகள் தொடர்பில் வெளியான தகவல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் இதுவரை முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி...
திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் மீது தாக்குதல் திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்தியை வழிமறித்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குழுவினர் அதனை அடித்து நொறுக்கி, அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட...
நாடு ஒன்றில் காட்டுத்தீயாய் பரவும் டெங்கு காய்ச்சல்: 778 பேர் பலி வங்கதேசத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 778 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் பரவும் டெங்கு...
யாழ். பல்கலைக்கழக மாணவி தவறான முடிவு கிளிநொச்சி – கோனாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளிநொச்சி – கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார்...
ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள் ரஷ்யாவில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிம் ஜோங் உன், நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு ரஷ்யா அளித்த பரிசுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய...
யாழில் யாசகர் இரண்டு இலட்சம் ரூபா பண உதவி யாழ்ப்பாணம் – வண்ணை வேங்கட ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நடைப்பெற்றுள்ளதுடன் ஆலயமானது புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து...
தமிழர் தாயகத்தில் பல இரகசிய மனித புதைகுழிகள் இன அழிப்புச் செய்யப்பட்ட சமூகத்துக்கான இறுதி நீதியாக இன விடுதலையே வழங்கப்பட வேண்டும், இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் எனவும் என இலங்கை தமிழரசு...
தேசிய விருது வென்ற சென்சேஷன் நடிகருடன் இணையும் அட்லீ ஜவான் வெற்றிக்கு பின் அட்லீ வேற லெவலுக்கு சென்று விட்டார் என்று தான் சொல்லவேண்டும். விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்தாலும், வசூலில் தொடர்ந்து ஒவ்வொரு...
வாரிசு படம் வசூலில் கொஞ்சம் சறுக்க அடுத்து சில கதைகளை கேட்ட பிறகு விஜய் தேர்வு செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படம் கூட்டணி மீண்டும் இணைய ரசிகர்களுக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் இப்படத்தில்...
படம் ஓடாது என கூறிய விஜய்.. ஆனால் சூப்பர்ஹிட்டானது தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களும், சில தோல்வி திரைப்படங்களும் வெளிவந்துள்ளது. இதில் விஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஒரு திரைப்படம் மாபெரும்...
வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்தவர்கள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்களில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது 5 ஆயிரத்துக்கும்...
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக தற்போது கிடைக்கும் 9 சதவீத நலன், அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்....
மீண்டும் மறுசீரமைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள் சுற்றாடல் தொடர்பில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அரச நிறுவனங்களை மீண்டும் மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
வடக்கு – கிழக்கில் படைக் குறைப்பு தொடர்பில் முடிவு வடக்கு மற்றும் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின்...
நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம் சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சதொசவில் பணியாற்றிய 292 பேர் பணி...