என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்! குஷ்புவின் பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை கச்சேரி தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. பல ஆயிரம் கொடுத்து டிக்கெட்...
கனடா பிரதமரை கேலி செய்த எதிர்க்கட்சித் தலைவர் G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமரிடம், இந்திய பிரதமர் கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல்...
ஜேர்மனிக்குச் செல்லும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத ஒரு தகவல் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி, தன்...
மம்மூட்டி குடும்பத்தில் ஒரே வருடத்தில் இரண்டாவது சோகம்! நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், அவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்...
ஸ்பெயின் சென்ற சுவிஸ் விமானம்: கிடைத்த ஏமாற்றம் சுவிட்சர்லாந்திலிருந்து ஸ்பெயினுக்குச் சென்ற விமானம் ஒன்றில் பயணித்த பயணிகள், விமான நிலையத்தில் தங்கள் சூட்கேஸ்கள் முதலான உடைமைகள் வரும் என காத்திருந்தனர். சனிக்கிழமையன்று,...
வெள்ளத்தில் மூழ்கிய நகரத்தில் இருந்து 1000 உடல்கள் மீட்பு லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கு மேற்பட்ட நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்....
லண்டன் பல்கலைக்கழக கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். லண்டன்...
பிள்ளையான் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க முடியாது போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பிரதி தலைவரும்...
உதயநிதியின் சனாதனம்.. எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம்: அமைச்சர் சர்ச்சை சனாதனத்தை எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சர்ச்சையாக...
வாகன இறக்குமதிக்கு அனுமதி மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை...
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தையில் இலங்கை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மறுஆய்வு குறித்து இலங்கை அதிகாரிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின்...
பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு பிரித்தானியாவில் கட்டுப்பாடு விதிக்க திட்டம் பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி உண்டு....
மீண்டும் அரசியல் களம்! தயாராகும் கோட்டாபய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரத் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி...
வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா! நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(12) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (12.09.2023) நாணய மாற்று...
வீடு பற்றாக்குறைக்காக வெளிநாட்டு மாணவர்கள் மீது கை வைக்க திட்டமிட்ட கனேடிய அமைச்சர் கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின்...
இலங்கையில் நான்கு பேருக்கு மரண தண்டனை இலங்கையில் படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு களுத்துறை மேல் நீதிமன்றதினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்களைக் கொண்டு இந்த தாக்குதல்...
சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி இலங்கைக்கு எதிராக ஒலிபரப்பப்பட்டுள்ள சனல்– – 4 காணொளி தொடர்பில் பிரிட்டன் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சனல்– –...
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் இரத்தினபுரி – காவத்தை பெருந்தோட்ட நிறுவன – வெள்ளந்துரை தோட்டம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை...
திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம் மொராக்கோவில் திருமண நிகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதியில் அலறியடித்து ஓடும் வீடியோ...
அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை இன்று (12) நள்ளிரவு முதல் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |