Day: ஆவணி 7, 2023

36 Articles
கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா! ஷாக்கான ரசிகர்கள்
சினிமாசெய்திகள்

கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா! ஷாக்கான ரசிகர்கள்

கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா! ஷாக்கான ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவின் லாஸ்லியா இருவரும் காதலித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தபின்...

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்
சினிமாசெய்திகள்

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்

ரிலீசான வாரணம் ஆயிரம் திரைப்படம்.. திரையரங்கில் காதலிக்கு ப்ரொபோஸ் செய்த காதலன் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். கவுதம் மேனன் இப்படத்தை...

வேதாளம் படத்தை ரீமேக் செய்ய காரணம்! சிரஞ்சீவி பதிலடி
சினிமாசெய்திகள்

வேதாளம் படத்தை ரீமேக் செய்ய காரணம்! சிரஞ்சீவி பதிலடி

வேதாளம் படத்தை ரீமேக் செய்ய காரணம்! சிரஞ்சீவி பதிலடி அஜித் மற்றும் லட்சுமி மேனன் நடித்து இருந்த வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்து...

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்
உலகம்ஏனையவைசெய்திகள்

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள்

இரண்டம் மாடி ஜன்னலில் இருந்து விழுந்த குழந்தை: சோகத்தில் மக்கள் பிரித்தானியாவில் இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின்...

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு உதவினால் அபராதம்: எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை பிரித்தானியாவில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்ட விரோதமாக உதவுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் சிறு படகுகள்...

சட்டையை விலக்கி தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்: மோசமான நடவடிக்கை!
உலகம்செய்திகள்

சட்டையை விலக்கி தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்: மோசமான நடவடிக்கை!

சட்டையை விலக்கி தழும்பைக் காட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்ட பெண்: மோசமான நடவடிக்கை! கனடாவில் விமானத்தில் பயணிப்பதற்காக சென்ற ஒரு பெண், பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன் சட்டையை விலக்கி தன் உடலில் உள்ள...

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்!
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்!

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் மரணம்! துனிசிய கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 51 பேர் காணாமல் போயுள்ளனர். துனிசியாவின் கெர்கென்னாவில் புலம்பெயர்ந்தோர் படகு...

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக
ஏனையவை

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக

கருணாநிதி எனக்கு அரசியல் ஆசான்! குஷ்பூ பேச்சால் குழப்பத்தில் பாஜக நான் பாஜகவில் இருந்தாலும் கருணாநிதி தான் எனக்கு அரசியல் ஆசான் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ பேசியது...

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்: கிடைத்த துயர செய்தி ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உயிரற்ற உடல், நீர் நிலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது....

இலங்கையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்

இலங்கையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுனிசெப் அமைப்பின் கௌரவ தூதுவராக செயற்படும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு...

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது (04.08.2023) இன்றைய தினம்(07.08.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை...

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தமிழ் வீராங்கனை
இலங்கைசெய்திகள்

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தமிழ் வீராங்கனை

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தமிழ் வீராங்கனை இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு...

ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்

ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள் வீழ்ந்திருந்த தேசத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க இருந்தமையிட்டு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தேசிய சொத்தாகவே ரணில் விக்ரமசிங்க எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்!
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்!

இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்! உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியானதும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை விரைவாக களமிறக்குவோம். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்...

மீண்டும் மக்கள் போராட்டம் !! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் மக்கள் போராட்டம் !! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

மீண்டும் மக்கள் போராட்டம் !! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தூண்டுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவிவரும் வறட்சி நிலைமை...

தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி!
இலங்கைசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி!

தென்னிந்திய தொலைக்காட்சியில் நடுவர்களை கண்கலங்க வைத்த இலங்கை தமிழ் சிறுமி! பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் இல் ஒளிபரப்பாகும் “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்....

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!

யாழில் பாடசாலை மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்! யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவியிடம் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளதாக...

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!

இலங்கையில் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்! நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடைசெய்யப்படும் என்றும் அமைச்சர் நசீர் அகமது Hafis Nazeer Ahamed குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் மகனை கொடூரமாக கொன்ற தந்தை!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மகனை கொடூரமாக கொன்ற தந்தை!

இலங்கையில் மகனை கொடூரமாக கொன்ற தந்தை! குருநாகல் பகுதியில் தந்தை ஒருவர் தனது மகன் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம்...

உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்!
உலகம்செய்திகள்

உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்!

உலகளவில் மாதாந்த சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள்! உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் பற்றிய புள்ளிவிவரங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, உலகம் முழுவதும்...