Day: சித்திரை 3, 2023

22 Articles
image 75b78e6cfa
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஆதி சிவன் கோவில் விவகாரம் – சட்ட நிபுணர் குழு தமிழ் சைவப் பேரவை அமைத்தது!!

வெடுக்குநாறி, குருந்தூர்மலை ஆதி சிவன் கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்கள் நீதிமன்ற வழக்குகளோடு தொடர்புபட்டு தங்கள் வசதிக்கு தகுந்த வகையில் அரசினால் பயன்படுத்தப்பட்டும் மீறப்பட்டும் வரும் நிலையில் தமிழ் சைவப்...

IMG 20230403 WA0040
ஏனையவை

கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படது!!

ஒரு வாரத்திற்குள் தீர்வு என்ற பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி...

IMG 20230403 WA0033
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றநிலையில் பருத்தித்துறை வீதி ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை...

IMG 20230403 WA0018
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துக! – யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு...

WhatsApp Image 2023 04 02 at 7.41.59 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

இன்னொரு இனத்தின் மீது திணித்ததையே தன் இனத்தின் மீதும் சிங்கள அரசு செய்கின்றது!! – ஸ்ரீதரன் எம்பி காட்டம்!

இன்னொரு இனத்தின் மீது என்னத்தை ஏறினார்களோ அதையே தன் இனத்தின் மீது இந்த சிங்கள அரசு செய்கின்றது என பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்....

sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

பணத்துக்கு அடிபணியும் எம்.பிகள் எம்மிடம் இல்லை – கூறுகிறார் சஜித்

எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு செல்வதற்குப் பதிலாக அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருப்பதாகவும் ஏலத்துக்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பணத்துக்கு அடிபணியும் எம்.பிகள்...

Supermarket Prices Trade Goods 02
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும்...

election
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்! – பிரதமரை சந்திக்கிறது ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்த வாரத்தில் பிரதமருடன் கலந்துரையாட முடியும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். தேர்தலை நடத்துவதற்கு பணம் பெறப்படும் விதம், தேர்தலில் போட்டியிடும் அரச...

1 tamil
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை!

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று (03) விடுதலை செய்யப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம்...

z8Qsu0VBmIqQ1DnGOXq7 1
உலகம்செய்திகள்

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு!

பல OPEC நாடுகள் மே மாதம் முதல் எரிபொருள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. சந்தை ஸ்திரத்தன்மையை இலக்காகக் கொண்டு தடுப்பு நடவடிக்கையாக அவசரகால உற்பத்தி குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக OPEC அமைப்பு தெரிவித்துள்ளது.அதன்படி,...

images 2 1
இலங்கைசெய்திகள்

கலப்படம் செய்யப்படும் சீனி தொடர்பில் எச்சாிக்கை!

பல்பொருள் அங்காடிகளில் சீனி வகைகளில் கலகப்படம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிகப்பு சீனியுடன் வெள்ளை சினி கலக்கக்பபடுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த...

download 31 1
இலங்கைசெய்திகள்

வாடகைக்குப் பெற்ற காரை ஈடுவைத்த மூவர் கைது!

வாடகை காரை 65 இலட்சம் ரூபாய்க்கு ஈடு வைத்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வாடகைக்கு...

download 30 1
இலங்கைசெய்திகள்

இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு உயிரிழப்பு!!

53 வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை வேளையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சமபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ்...

download 29 1
உலகம்செய்திகள்

ஆங்கில மொழியை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம்!

உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்தை இத்தாலி நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா...

download 21 1
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை!

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். டெங்கு என்டிஜன் மற்றும் முழுமையான...

IMG 20230403 WA0006
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது!

430 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடைப்படை தெரிவித்தது. இன்று அதிகாலை இந்த கஞ்சா கைபெற்றப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கஜான் விக்ரமசூரிய ...

download 27 1
இலங்கைசெய்திகள்

மஞ்சள் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

சந்தையில் ஒரு கிலோ பச்சை மஞ்சள் மொத்த விற்பனை விலை 50 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த கொவிட் காலத்தில், ஒரு கிலோ மஞ்சள் விதை உருளைக்கிழங்கின் விலை சுமார் ஆயிரம் ரூபாயாக...

download 20 1
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின்விலைகள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும்...

download 19 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றுமுன்தினம்...

download 18 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை  ஆதி சிவன்  கோவில்கள் கன்னியா வெந்நீருற்று விவகாரம்!

வெடுக்குநாறி, குருந்தூர்மலை  ஆதி சிவன்  கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்கள் நீதிமன்ற வழக்குகளோடு தொடர்புபட்டு தங்கள் வசதிக்கு தகுந்த வகையில் அரசினால் பயன்படுத்தப்பட்டும் மீறப்பட்டும் வரும் நிலையில் தமிழ் சைவப்...