Day: மாசி 27, 2023

22 Articles
image 379dde8029
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த வேட்பாளர் மரணம்!

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று (27) காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். கண்ணில் ஏற்பட்ட...

ranil
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய சேவைகள் – வர்த்தமானி வெளியீடு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர்  கையெழுத்திட்டுள்ளார். எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு...

rajkumar
ஏனையவை

இந்தியா எதையும் பெற்றுத்தராது!!

சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களுக்கு இந்தியா எதையும் பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு – கிழக்கு...

22 6304c60b64cab
அரசியல்இலங்கைசெய்திகள்

வசந்த உள்ளிட்ட 62 பேருக்கும் பிணை

கல்வி அமைச்சில் பலவந்தமாக பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட இவர்கள் இன்று (27) கடுவெல நீதவான் நீதிமன்றில்...

Power cut 1
இலங்கைசெய்திகள்

மீண்டும் மின்வெட்டு?

நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்தப்படக்கூடிய நிலையொன்று உருவாகலாம் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது, மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படுகின்றது. இவ்வாறு,...

GGP
அரசியல்இலங்கைசெய்திகள்

பொலிஸ்மா அதிபருக்கு 24 மணி நேர அவகாசம்!! – உடன் அறிக்கை கோருகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித...

mayantha
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!!

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று (27) அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற...

Namal
அரசியல்இலங்கைசெய்திகள்

குற்றச்சாட்டை நிரூபியுங்கள் – சொத்துக்களை ஒப்படைகிறோம்!!

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில்...

janany270223 3 e1677487700802
சினிமாபொழுதுபோக்கு

சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு – தளபதியுடன் இணையும் ஜனனி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி என்பதும் இலங்கை சேர்ந்த ஜனனி இலங்கை தமிழ் மொழியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. பிக் பாஸ்...

image 435995f79c
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருந்தூர் மலையில் விகாரை கட்டுமானம் நிறைவு – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் விஜயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த...

samantha0
சினிமாபொழுதுபோக்கு

திரைப்பயணத்தில் 13 ஆண்டுகள் – ரசிகர்களை கொண்டாடும் சமந்தா

சமந்தா சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது 13 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். தமிழில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010 ஆண்டு...

mysskin
சினிமாபொழுதுபோக்கு

“அன்புத் தம்பி விஜய்யுடன்…” – சென்னை திரும்பிய மிஷ்கின் நெகிழ்ச்சி பதிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ (Leo-Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின்...

fire 1
உலகம்செய்திகள்

7 நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீ – திணறும் வீரர்கள்

கியூபாவில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். அச்சுறுத்தி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை...

acc 1
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் சென்ற படகு பாறையில் மோதி விபத்து – 43 பேர் பலி

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தகவல் அறிந்த இத்தாலி கடலோர பொலிஸார் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....

power1
இலங்கைசெய்திகள்

6 இலட்சத்துக்கும் அதிகமானோரின் மின் துண்டிப்பு????

மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில்...

CEB
இலங்கைசெய்திகள்

மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தில்!

மின்சார சபை ஊழியர்கள் இன்று (27) சுகயீன விடுப்பு எடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க...

300816991 6342997879061088 509027797938256841 n
செய்திகள்

மனித உரிமைகள் பேரவை அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று (27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய  தினம் ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகள்...

world bank 20220162151
இலங்கைசெய்திகள்

கடன் மறுசீரமைப்பு அவசியம்

இலங்கை மற்றும் ஏனைய நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விரைவான கடன் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார் என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது....

pali e1677469036121
இலங்கைசெய்திகள்

மீண்டும் பல்கலை ஆரம்பம்

ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அதன்...

Anura
அரசியல்இலங்கைசெய்திகள்

கண்ணீர் புகையால் எம்மை தோற்கடிக்க முடியாது!!

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து வெளியிட்ட அவர், உள்ளூராட்சி...