Day: மாசி 25, 2023

11 Articles
sumanthiran
இலங்கைசெய்திகள்

தேர்தலை பிற்போட முடியாது!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 19 ம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில்...

image 410d776815
இந்தியாஉலகம்செய்திகள்

வானில் பறந்த மர்மப் பொருளால் இந்தியாவில் பரபரப்பு

உலகின் பல இடங்களிலும் மர்மப் பொருட்கள் வானில் தொடர்ந்து பறக்கும் நிலையில், இந்தியாவிலும் முக்கிய தீவுக் கூட்டங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தான் தங்கள்...

Three people arrested 25465
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விடுதி முற்றுகை – பெண்கள் கைது!!

காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று...

mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் பிரதமராக மஹிந்த!

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை மாற்றுவதற்கு திட்டமிருப்பதாக பாராளுமன்றத்தில்...

Chemical fertilizer
இலங்கைசெய்திகள்

உர இறக்குமதிக்கு நடவடிக்கை!

எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. உலக விவசாய அமைப்புடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன்...

election
அரசியல்இலங்கைசெய்திகள்

சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நேற்று (24) நடைபெற்ற தேர்தல்கள்...

ranil wickremesinghe 759fff
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி

40 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) காலை இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது. இதன்போது அரசின்...

turkey 10
உலகம்செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இரு நாடுகளிலும் பெரும் சோக சுவடுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன....

kailasa
இந்தியாஉலகம்செய்திகள்

ஜெனிவா- ஐநா சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு

இந்தியா – கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி,...

1677290380 jaf pol 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தயக்கமின்றி முறையிடுங்கள் – யாழ் பொலிஸார் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்...

EGG 1
இந்தியாஇலங்கைசெய்திகள்

நாட்டுக்கு வருகிறது முட்டைக் கப்பல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது. நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய...