Day: கார்த்திகை 14, 2022

25 Articles
1791809 murugan
இந்தியாஇலங்கைசெய்திகள்

விடுதலையான முருகன், சாந்தன் உள்பட 4 பேர் திடீர் உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விடுதலையான இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறையில் உள்ள...

1791895 joe1
உலகம்செய்திகள்

அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு!

இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்....

Elon Musk 16494179903x2 1
உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

மீண்டும் 5500 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்! – எலான் அதிரடி

ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான் மஸ்க் கடந்த வாரம் பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து வார இறுதியில் மேலும் பல...

1791792 bonda
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

முட்டை போண்டா

தேவையான பொருட்கள் முட்டையை நிரப்புவதற்கு முட்டை – 4 எண்ணெய் – 3 தேக்கரண்டி வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 3 உப்பு – 1/4 தேக்கரண்டி மிளகு...

Rising fuel prices again
இலங்கைசெய்திகள்

எரிபொருளுக்கும் வரி!

எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான...

diana gamage
அரசியல்இலங்கைசெய்திகள்

கஞ்சா வளர்ப்புக்கு அனுமதி! – டயானா வரவேற்பு

இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பது குறித்து தான்...

sutharshini fernando pillai.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி மறுப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்தமையை மறுத்துள்ளார். சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட எம்.பிக்கள் குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளதாக...

1633598144 Budget 2022 presented to Parliament in November 2 650x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

2023 வரவு செலவுத் திட்டம்! – ஜனாதிபதி உரை ஒரே பார்வையில்!

2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு

கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் சந்தையில் முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 50 ரூபா என அரசு வர்த்தமானியில்...

1617610630 sathosa 2
இலங்கைசெய்திகள்

சதொசவில் மதுபான விற்பனைக்கு அனுமதி!!!

நாடு முழுவதும் உள்ள 300 சதொச விற்பனை நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக மதுபான உரிமங்களைப்...

Sampanthan4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சம்பந்தன் தலைமையில் கூடுகின்றன தமிழ் கட்சிகள்!

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில்...

sajith 2
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்திடம் தாவினர் நால்வர்!

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர். அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி,...

Ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

2048 இல் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கை! 

இலங்கை சுதந்திரமடைந்து 100 வருடங்களை பூர்த்தி செய்யும் போது அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில்...

இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் வினாத்தாள் முறைமையில் மாற்றம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வழங்கும் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி...

pass
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு, வீசா கட்டணங்கள் அதிகரிப்பு!

கடவுச்சீட்டு மற்றும் வீசா கட்டணங்கள் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். #SriLankaNews...

ranil wickremesinghe at parliament
இலங்கைசெய்திகள்

தனியார் துறையினருக்கு காப்புறுதி!

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி சலுகைகள் வழங்கப்படும் நிலையில், தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க...

1668419299 beedi 2 e1668420365831
இலங்கைசெய்திகள்

பீடிக்கு வரி!

ஒரு பீடிக்கு இரண்டு ரூபா வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். #SriLankaNews

image 8a843650a4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பேரணி

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை...

image 597b76901e
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லையிலும் சிரமதானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள தேவிபுரம் ஆ-பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்களால் நேற்று (13) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை...

kancha
இலங்கைசெய்திகள்

ஏற்றுமதி பயிராக கஞ்சா!!

ஏற்றுமதி பயிராக இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டததை முன்வைத்து உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். #SriLankaNews