பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகர எல்லை மற்றும் மேல் மாகாணத்தை மூடுவதற்கு 3,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக...
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு அனைத்து பாடசாலைகளையும்...
அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமராட்சி சுப்பமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு...
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின அணிவகுப்பில் ஆயுதப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கெடட் படையைச் சேர்ந்த 6,500 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக செயலாளர் நாயகம் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்ன...
கடும் வெப்பமான காலநிலை தற்போது நிலவுவதால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுமென எதிர்பார்க்கப்படுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனவரி 30 நாட்களில், நீர்த்தேக்கத்திலிருந்து சுமார்...
ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கட்சியினால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதானாலேயே குண்டர்களால் தாக்கப்பட்டதாக, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 31-01-2022 இழுவைமடிக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம்!! ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்பு போராட்டம் புதிய சுகாதார...
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்து இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ்...
கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, இவ்வாறான மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்...
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்து அழகு ராணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செஸ்லி கிறிஸ்ட், 30, 60 மாடிகள் கொண்ட அடுக்குமாடி...
வடமராட்சி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மீனவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து...
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அமைச்சரவையில்...
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப்...
நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...
கொழும்பின், பொரளை பகுதியில் ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு...
திருகோணமலை- திருக்கடலூர் பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸ்...
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின்...
21 ஆவது தடவையாகவும் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் பட்டத்தை ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன்...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் பியேஒவ் சுற்றின் முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இலங்கை மற்றும்...
புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் குறித்த...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |