Month: தை 2022

1079 Articles
police 2
செய்திகள்இலங்கை

கொழும்பு நகர எல்லைக்கு பூட்டு! – 3,000 க்கும் மேற்பட்டோர் பணியில்

பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெறவுள்ள 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகர எல்லை மற்றும் மேல் மாகாணத்தை மூடுவதற்கு 3,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக...

piasri fernando
செய்திகள்இலங்கை

மீண்டும் பாடசாலைகளுக்கு பூட்டு?

நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு அனைத்து பாடசாலைகளையும்...

20220131 154612m scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அத்துமீறும் இந்திய மீனவர்கள்! – வடமராட்சி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில்

அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமராட்சி சுப்பமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் சேதமாக்கப்பட்டமைக்கு...

Kamal Gunaratna
செய்திகள்அரசியல்இலங்கை

74ஆவது சுதந்திர தின அணிவகுப்பு! – 6,500 பேர் பங்கேற்பு

இலங்கையின் 74ஆவது சுதந்திர தின அணிவகுப்பில் ஆயுதப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கெடட் படையைச் சேர்ந்த 6,500 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக செயலாளர் நாயகம் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்ன...

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade
செய்திகள்இலங்கை

கடுமையான வெப்பநிலை! – மின் உற்பத்திக்கு பாதிப்பு?

கடும் வெப்பமான காலநிலை தற்போது நிலவுவதால் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் கனமீற்றர் நீர் ஆவியாகுமென எதிர்பார்க்கப்படுவதாக பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனவரி 30 நாட்களில், நீர்த்தேக்கத்திலிருந்து சுமார்...

Anura kumara dissanayakka
செய்திகள்அரசியல்இலங்கை

அனுரகுமார மீது தாக்குதல்! – குற்றவாளிகள் அடையாளம் என்கிறார் விஜித ஹேரத்

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கட்சியினால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதானாலேயே குண்டர்களால் தாக்கப்பட்டதாக, அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில்...

wtn morning news psd last Recovered
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 31-01-2022

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 31-01-2022 இழுவைமடிக்கு எதிராக வடமராட்சி மீனவர்கள் போராட்டம்!! ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழில் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்பு போராட்டம் புதிய சுகாதார...

IMG 20220131 WA0017
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – சாவகச்சேரியில் சம்பவம்

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்து இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ்...

Rights to Information
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை!

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே மேன்முறையீடுகளை விசாரிப்பதற்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக, இவ்வாறான மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்...

america miss world 1
செய்திகள்உலகம்

மாடியிலிருந்து குதித்து அழகு ராணி தற்கொலை!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து குதித்து அழகு ராணி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செஸ்லி கிறிஸ்ட், 30, 60 மாடிகள் கொண்ட அடுக்குமாடி...

20220131 134506 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தீர்வு கிடைக்கும் வரை தொழிலுக்கு செல்லப்போவதில்லை! – வடமராட்சி மீனவர்கள் தொழில் புறக்கணிப்பில்!

வடமராட்சி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து மீனவர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து...

gamini
செய்திகள்இலங்கை

தனியாரிடம் இருந்து மின் கொள்வனவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அமைச்சரவையில்...

zcn
செய்திகள்இலங்கை

ஊடக அடக்குமுறைக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு!!

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப்...

covid 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொவிட் தொற்று! – பாடசாலை மனைவி உயிரிழப்பு

நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. மாரவில வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்...

Unidentified Male Body Found in Borella Lake Drive 1 e1643617636395
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் அடுத்தடுத்து மீட்கப்படும் சடலங்கள்!!

கொழும்பின், பொரளை பகுதியில் ஆண் ஒருவரின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொரளை லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாயிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத நிலையிலுள்ள ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு...

kalaignarseithigal 2019 08 f231715c ebb2 408a b451 0e3209a28d68 hanging
செய்திகள்இலங்கை

தூக்கில் தொங்கி இளைஞன் சாவு!! – திருமலையில் துயரம்!!

திருகோணமலை- திருக்கடலூர் பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸ்...

Capture
இலங்கைசெய்திகள்

இழுவைமடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!!

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின்...

2022 01 30T144748Z 69100594 UP1EI1U153LO9 RTRMADP 3 TENNIS AUSOPEN 1
செய்திகள்உலகம்

சரித்திரம் படைத்தார் நடால்!!

21 ஆவது தடவையாகவும் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் பட்டத்தை ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன்...

FB IMG 1642888277168
செய்திகள்விளையாட்டு

இளையோர் உலகக்கிண்ணம் அரையிறுதியில் இலங்கை!!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் பியேஒவ் சுற்றின் முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இலங்கை மற்றும்...

New health guidance
செய்திகள்இலங்கை

புதிய சுகாதார வழிகாட்டல் இன்று – கட்டுப்பாடுகளும் அதிகமாம்!!

புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் குறித்த...