Day: மார்கழி 24, 2021

38 Articles
samantha 3
பொழுதுபோக்குசினிமா

மீண்டும் சர்ச்சை இயக்குநருடன் இணையும் சமந்தா!

சமந்தா நடிப்பில் அமேசான் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வெப்தொடர் ‘தி ஃபேமிலிமேன் 2’. இத் திரைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்றிருந்தாலும், பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருந்தது. இந்த...

என்னை மாதிரியே நடிக்கிறியாமே!  ஆள் வைத்து அடித்த வடிவேலு!
பொழுதுபோக்குசினிமா

கொரோனாத் தொற்று! – மருத்துவமனையில் வடிவேலு

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவர் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன....

church
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு!

நாட்டில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் நாளைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இப்பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த தேவாலய மதகுருமார்களுடன் கலந்துரையாடி...

Dissanayake
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் நாட்டின் சேவைகளை வீணாக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர்...

CANADA
செய்திகள்உலகம்

அதிகளவானோருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை!

2022 ஆம் ஆண்டு அதிகளவானோருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் ஆண்டு 401,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால்...

VideoCapture 20211224 193650
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் தீப்பந்த போராட்டம்!

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று இரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக...

railway strike
செய்திகள்இலங்கை

தொடரும் புகையிரத அதிபர்கள் சங்கத்தின் பணிபகிஷ்கரிப்பு!

புகையிரத அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கரிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதால் தொடர்ந்து பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத அதிபர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

trinco
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகனப் பேரணி!!!

அரசின் விலையேற்றத்தைக் கண்டித்து மக்கள் விடுதலை முண்ணனியினால் வாகன பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை- கந்தளாய் பிரதேசத்தில் இன்று (24) வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டது. கந்தளாய் நகரிலிருந்து ஆரம்பித்த வாகனத் தொரடணி...

doc
செய்திகள்இலங்கை

தற்காலிகமாக கைவிடப்பட்ட போராட்டம்!

தொடர்ந்து நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.   #SriLankaNews

Sukirthan
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் டக்ளஸூக்கு எதிராகப் போராடுவோம்!

வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்...

WhatsApp Image 2021 12 24 at 5.56.31 AM
காணொலிகள்செய்திகள்

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 24 -12- 2021

SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 24 -12- 2021 பிரபாகரன் படிப்பறிவில்லாதவர்: பொன்சேகாவின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் நெத்தியடி! எமது வாழ்வாதாரத்தை அழிக்காதே: கோஷங்களுன் போராட்டம்! மரத்தால் விழுந்தவனை...

gov 1
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கு முற்பணச் சலுகை!

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களுக்கு முற்பணமாக 4000 ரூபாய் வழங்கப்படவுள்ளன. இன்று வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி...

Flight
செய்திகள்உலகம்

200 விமானங்களின் சேவை இரத்து!!-

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, ஒமைக்ரோன் வைரஸ் பரவல் அச்சத்தால் அமெரிக்காவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவங்களைச் சேர்ந்த 200 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது....

Accident 5
உலகம்செய்திகள்

நூற்றுக்கணக்கான வாகனங்கள் மோதி தீ விபத்து!

அமெரிக்காவில் பனி உறைந்த சாலையில் சறுக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. அமெரிக்கா- விஸ்கான்சின் நகர நெடுஞ்சாலையில் உறைந்து கிடந்த பனியில் சாலையில் சறுக்கி நூற்றுக்கணக்கான வாகனங்கள்...

Perisonar
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுகதைப் போட்டியில் தமிழ் அரசியல் கைதி முதலிடம்!

கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறுகதை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலக கலாசார திணைக்கள சிறுகதை போட்டியில் 16 வருடமாக மகசீன் சிறையில் சிறைவாசம் அனுபவித்து...

WhatsApp Image 2021 12 24 at 3.08.44 AM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 82-நிரூப்பைக் காண வந்த யாஷிகா!

BiggBossTamil – DAY – 82-நிரூப்பைக் காண வந்த யாஷிகா!

Sri Lanka Police News Arrested scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விக்கிரகங்களைத் திருடியவர் கைது!!

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாட்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ள...

Sivajilingam 1
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

பிரபாகரன் படிப்பறிவில்லாதவர்: பொன்சேகாவின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் நெத்தியடி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற...

Mp Protest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டத்தின் போது மெதுவாக நழுவிச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

யாழ்.மாவட்ட மீனவர்களினால் இன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை நிறுத்தக் கோரி யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் வீதிமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி பலரும் பங்கேற்றிருந்தனர்....

Douglas Devananda
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பதைப்போல…: டக்ளஸ் கருத்து!

இந்தியக் கடற்றொழிலாளர்களது எல்லை மீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் எமது கடல்வளங்கள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்...