Day: மார்கழி 10, 2021

72 Articles
FB IMG 1597921566744
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய இனப்பிரச்சினையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில்...

taliban 1
செய்திகள்உலகம்

பாகிஸ்தானை தாக்க தயாராகும் தலிபான்கள் – போர் மூழ்கும் அபாயம்

பாகிஸ்தானில் போர் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தாக்குதல்களை மேற்கொள்ள தலிபான்கள் தயாராகி வருவதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் பாகிஸ்தான் படையினர் தங்கள் அமைப்பினரை கைது செய்யும்...

1639148437 hisalini 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டயகமவில் விழிப்புணர்வு வீதி நாடகம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘சிறுவர்களை வீட்டுத் தொழிலுக்கு அமர்த்துவதை நிறுத்து’ என்னும் தொனிபொருளில் டயகம தோட்டம் 5 ஆம் பிரிவில் விழிப்புணர்வு வீதி நாடகமும், கவனயீர்ப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது....

WhatsApp Image 2021 12 10 at 7.31.29 PM
காணொலிகள்BiggBossTamil

#BiggBossTamil – DAY – 68 – பவானி விவகாரம்! – களேபரமான வீடு

#BiggBossTamil – DAY – 68 – பவானி விவகாரம்! – களேபரமான வீடு

61b285783ac81.image
செய்திகள்உலகம்

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி!

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி பதவி ஏற்கவுள்ளார். பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள்...

DSCF6912
செய்திகள்இலங்கை

சுகாதார நடைமுறைகளால் பாடசாலை கொத்தணிகளுக்கு வாய்ப்பில்லை!

சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார்...

1639132507 Sajith L
செய்திகள்இலங்கை

கல்விக்காக நிதியுதவி நல்கிய சஜித்!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியதோடு, மடிக்கணினி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட...

vdvv
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா பேருந்துகளில் பாலியல் சீண்டல்களா!!!

வவுனியாவிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் ,...

1639129594 protest 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்டவரின் மரணத்தில் சந்தேகம் – ஊரவர்கள் ஆர்ப்பாட்டம்!!

டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சாமிநாதன் தங்கேஸ்வரி (53)  மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் 100...

1639143243 pr 02
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட 35 ஆயிரம் கண்கள் குறித்து சந்தேகம்!

அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...

1639121728 mi 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விறகு சேகரிக்கச் சென்றவரை காணவில்லை!!

நுவரெலியா  கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 மணியளவில்...

Parliament
இலங்கைஅரசியல்செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வு குறித்து வெளியான அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற...

covid vaccine new
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

03 வது தடவை தடுப்பூசி குறித்து வெளியான முழுவிபரம் இதோ!

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று(10) அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர்...

1633598144 Budget 2022 presented to Parliament in November 2 650x375 1
செய்திகள்அரசியல்இலங்கை

பெரும்பான்மை வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

இன்றைய தினம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று 5 மணியளவில் குழுநிலை விவாதத்தின் மூன்றாம் வாசிப்பு ஆரம்பமாகியது. வரவு செலவுத் திட்டத்திற்கு 157...

Accident 001
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் ரக வாகனம் விபத்து!!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த கன்ரர் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை...

TamilNaadi 10 12 2021
காணொலிகள்செய்திகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 10 -12-2021

* கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை இல்லாதோருக்கு பொது இடத்தில் அனுமதியில்லை- ஜனாதிபதி * 7 மூளை கொண்ட பசில் நிதியமைச்சரான பின் கடும் நிதி நெருக்கடி: சாடும் அநுரகுமர திஸாநாயக்க...

செய்திகள்இலங்கை

06 நாடுகளுக்கான பயணத் தடை நீக்கம்!

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் 06 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக 06 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸ்லாந்து, தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே, லெசதோ, பொட்ஸ்வானா,...

Pakistan vs West Indies
செய்திகள்விளையாட்டு

பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானுக்குள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி!

பாகிஸ்தான் பலத்த பாதுகாப்புடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியை வரவேற்றுள்ளது. மூன்று இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் துடுப்பட்ட தொடர்களில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்...

UnCmWgkhlmUGnTs9ZDdQyMpzFr5VQhgZ
செய்திகள்அரசியல்இலங்கை

உள்ளூராட்சி தேர்தல் ஏற்பாடுகள் ஆரம்பம்!

2022 ஆம் ஆண்டு பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த தேர்தல் ஆணைக்குழு தயார் நிலையில் உள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 20 திகதி...

செய்திகள்உலகம்

கனரக வாகன விபத்து- 53 பேர் சாவு

கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளாக்கியத்தில் 53 பேர் சாவடைந்துள்ளர். இச்சம்பவம் தென் மெக்சிக்கோவில் இடம்பெறுள்ளது. தென் மெக்சிக்கோவில் கனரக வாகனமொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் சாவடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....