Day: மார்கழி 4, 2021

69 Articles
WhatsApp Image 2021 12 04 at 10.06.13 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (05.12.2021)

Medam எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. இரவு நேர வாகன பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுப்பு அவசியம். அறிமுகம்...

WhatsApp Image 2021 12 04 at 10.02.34 PM
காணொலிகள்BiggBossTamil

BiggBossTamil – DAY – 62 – பொங்கி எழுந்த பிரியங்கா!

BiggBossTamil – DAY – 62 – பொங்கி எழுந்த பிரியங்கா!

6dec760d 10bca3cc 5ae34a89 education
கட்டுரைகல்வி

மாணவர் இடைவிலகலும் கல்வி நிலையும் – சி.அருள்நேசன்

கல்வியானது நுண்மதி ஆற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வியால் பெற்றுக்கொடுக்க முடியும். கல்வியே வாழ்க்கை வாழ்க்கையே கல்வி இதனையே...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஈரப்பெரியகுளத்தில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா ஈரப்பெரியகுளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக...

Champika 04
செய்திகள்இலங்கை

புலம்பெயர்ந்தோர் கைகோர்க்க வேண்டும்! – சம்பிக்க ரணவக்க

கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டுமென முன்னாள்...

5 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரும்பிராய் விபத்தில் குடும்பஸ்தர் பலி – அமைதியின்மையான நிலையில் சம்பவ இடம்!!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இன்று(04) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையை...

54 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கத்திமுனையில் கொள்ளை! – இளைஞன் மடக்கிப்பிடிப்பு

கத்திமுனையில் கொள்ளையிட வந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜூரித்த சம்பவம் யாழ்ப்பாணம் – நல்லூர் – கைலாசபிள்ளையார் கோவிலடியில் அமைந்துள்ள சொக்கன் கடையில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது. சம்பவம்...

mali
செய்திகள்உலகம்

பேருந்திற்குத் தீ வைத்த பயங்கரவாதிகள்-33 பேர் உடல் கருகிச் சாவு

மாலியில் பேருந்தொன்று தீ வைத்து எரிக்கப்பட்டதில், 33 பேர் உடல் கருகிச் சாவடைந்துள்ளனர் . பயங்கரவாதிகளால் குறித்த பேருந்துக்குத் தீ வைத்து எரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே 33 பேரும்...

output onlinepngtools
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். கல்லுண்டாய் பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்!!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்....

puji
செய்திகள்உலகம்

லிபியத் தேர்தல்-கடாபியின் மகனுக்கு இடமளித்ததா நீதிமன்று?

லிபியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, கடாபியின் மகனுக்கு, அந்நாட்டு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. லிபியாவில் 50 வருடங்களுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்தவராக மோமர் அல் கடாபி கருதப்படுகிறார். அதனையடுத்து கடந்த...

gettyimages 1230174204 wide b30672b0ba7a5757b50fd147e3a2b6f742c49571 scaled
செய்திகள்இந்தியா

ரஷ்ய ஜனாதிபதி புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம்!!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நாளை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடன் அந்நாட்டின் முக்கிய ஒரு சில அமைச்சர்களும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 21 வது ரஷ்ய – இந்திய...

Gas 2
செய்திகள்இலங்கை

நாளை முதல் மீண்டும் எரிவாயு விநியோகம்!

நாளை முதல் மீண்டும் எரிவாயு சிலிண்டர் விநியோகம் மேற்கொள்ள இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பரவலாக எரிவாயு சிலிண்டர் தொடர்பான வெடிப்புக்கள் அண்மைக்காலமாக பதிவாகி வரும் நிலையில், சந்தையில்...

china sl
கட்டுரைஅரசியல்

பட்டுப்பாதை உறவில் விரிசல்!

இலங்கை மற்றும்  சீனாவுக்கிடையிலான நெருக்கமான – இறுக்கமான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும், தங்களுக்கிடையிலான பந்தம் பலமாகவே இருப்பதாகவும், எவ்வித இராஜதந்திர முரண்பாடுகளும் இல்லை எனவும் இருநாடுகளும் கூறி...

3 3
செய்திகள்அரசியல்இலங்கை

மனுஷ எம்.பிக்கெதிராக நடவடிக்கை எடுங்கள் – எம்.பிக்கள் கோரிக்கை!!

மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் கீழ்த்தரமாக செயற்பட்டதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சபை...

Jeyanthiran
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழீழ வைப்பகத்தில் இருந்த பணம் எங்கே? : அரசாங்கமா, இராணுவமா எடுத்தது?

சிங்கள மக்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். ஆனால் நீங்கள் வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு நடவடிக்கையினை எடுக்கிறீர்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சின் தலைவர் அ.ஜெயந்திரன் குறிப்பிட்டுள்ளார். இன்று (04)...

FYU
செய்திகள்இந்தியா

நாளை கரையை கடக்கிறது ஜோவத் புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜோவத் புயல் நாளை கரையை கடக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஜோவத் புயல் தீவிரடைந்து வருவதாகவும் நாளை ஒடிசா மாநிலம் புரி அருகே...

Jeyanthiran
செய்திகள்அரசியல்இலங்கைகாணொலிகள்பிராந்தியம்

இன்று உணவகங்களைக் கூட நடத்த முடியாத சூழல்: ஜெயந்திரன்

இன்று அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும் எடுக்கின்றன தவறான முடிவுகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இவ்வாறு அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சின் தலைவர் அ.ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (04)...

arrest scaled
செய்திகள்இலங்கை

விமான நிலையத்திற்குள் வெடி மருந்துடன் சந்தேகநபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 25 கிலோ வெடி மருந்துடன் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பொற்றாசியம் – பெர்குளோரைட்டு எனப்படும் வெடி மருந்து காணப்பட்டுள்ளமை...

Jaffna 01 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொரோனாவைக் கட்டுப்படுத்தப் பணியாற்றியோரின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்!

கொரோனா வைரஸ் தொற்று நோயை யாழ்ப்பாண குடாநாட்டில் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பணியாற்றிய 29 வைத்திய அதிகாரிகள், 86 சுகாதார பரிசோதகர்கள், 210 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் சேவையினைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும்...

1589801840 1589784758 Court L
செய்திகள்இலங்கை

ரிட் மனுவால் பிற்போடப்பட்ட விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை காணாமலாக்கிய சம்பவத்தில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் தாக்கல்...