ஒமிக்ரோன் மாறுபாட்டின் முதலாவது முப்பரிமாணப் படத்தினை ரோமில் உள்ள கெசு மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ளது. இவ் முப்பரிமாண படம் டெல்டா வைரஸ் மாறுபாட்டை விட அச்சமூட்டும் வகையில்...
பெண்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இருந்த போதிலும் அரசியல் என்றால் என்ன? இந்த கேள்விக்கான பதிலை அறிய முற்படுவதே அரசியல்தான். நம்மை...
நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது . உதயமாகியுள்ள இவ்வமைப்பானது சமூக அரசியலை...
2021 நவம்பர் மாதம் 26ஆம் திகதி “ஜி” என்கிற கிரேக்க எழுத்தை கொண்டு புதிய வைரசுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆய்வு உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஆய்விற்கு பின்னராக...
ஒமிக்ரோன் புதிய பிறழ்வால் ஆறு தென்னாபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே,...
லெபனானில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லெபனான் நாணயத்தின் பெறுமதியும் தொடர்ந்து வீழச்சியடைந்து வரும் நிலையில்,...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வைத்தியசாலையில் பிறந்து நன்கு நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
கொரோனா வைரஸ் பிறழ்வின் அதி அபாயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வானது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், அது உலகளாவிய ரீதியில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த...
கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து உருவாகின்ற திரிபுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் கிரேக்க மொழியில் பெயர்களைச் சூட்டி வருகிறது. திரிபுகளுக்கான பெயர்களின் வரிசையில் கடைசியாக 12 ஆவது இலக்கத்தைக் குறிக்கும் (12th...
முன்னாள் அரசியல் கைதி ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID) விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். வவுனியா – தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பில் அமைந்துள்ள...
ATM அட்டையை எடுத்து பணத்தை கொள்ளையிட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். தனியாள் ஒருவரின் ATM அட்டையை எடுத்த இருவரும் அதனை பயன்படுத்தி 6 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளனர். ஊம்பிராயில்...
நெதர்லாந்திற்குள் ஒமிக்ரான் புகுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தென்ஆப்பிரிக்காவில்லிருந்து விமானம் மூலம் நெதர்லாந்துக்கு வந்த பயணிகள் 624 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவர்களில்13 பேருக்கு ஒமிக்ரான்...
இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து விதமான அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் தான் ஒதுங்குவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அறிவித்தார். ஐ.தே.கவின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் விலகியுள்ள அவர், இந்த முடிவுக்கான...
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளைக் காட்டிக்கொடுத்தர்கள்தான் இன்று அக் கட்சியை வழிநடத்துகின்றனர்.” – என்று கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம். கொழும்பில் இன்று நடைபெற்ற...
யாழ்ப்பாணம் – கொடிகாமம் சந்தையின் பின்புறமாகவுள்ள வீதி, கனமழை காரணமாக, வெள்ளம் வடிந்தோடாது தேங்கி நிற்கிறது. இதனால், இந்த வீதியின் மேற்கு மற்றும் வடக்குப் புறமாக பல குடும்பங்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத...
கிளிநொச்சி- தருமபுரம் பகுதியில் தனது மகளிடம் சேட்டை செய்தவரின் அயலவரின் காதை அறுத்து, வெட்டிக் காயப்படுத்திய தந்தை தருமபுரம் பொலிசாஸாரால் கைது செய்யப்பட்டுள்ளளார். வீட்டில் உறவினர்கள் இல்லாதவேளை நேற்று (28) 12...
இனிமையான குரலால் ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்குப் பெற்றுக்கொள்ளும் சம்பளம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அஸ்ஸாமி, குஜராத்தி,...
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் ஜனவரி பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல...
மீண்டும் சிங்கப்பூர்க்கும் மலேஷியாக்கும் இடையேயான எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் – மலேசியாவுக்கும் இடையிலான எல்லை, முறையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு காரணமாக...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |