Day: கார்த்திகை 8, 2021

35 Articles
WhatsApp Image 2021 11 08 at 11.47.28 PM
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் (09.11.2021)

                                             ...

tamilakam
செய்திகள்இந்தியா

தமிழக அரசின் திடீர் உத்தரவு!!

தமிழக அரசு 9ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்தியாவின் தமிழகத்தில் திடீரென 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்வதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்திகள்...

WhatsApp Image 2021 11 08 at 9.39.03 PM e1636388354824
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சி கடற்பரப்பில் திடீரென தோன்றிய கடல் வாழை!

வடமராட்சி கடற்பரப்பில் கடல் வாழை கரையொதுங்கி வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை முதல் இந்த கடல் வாழைகள் கரையொதுங்கி வருகின்றன. இந்தியாவில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான கடல்...

image
செய்திகள்உலகம்

யாருக்கு இலங்கை ? அமெரிக்கா VS சீனா

சீனா குறித்து பென்டகன் முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், கடந்த வியாழக்கிழமை சீனாவின் நடவடிக்கைள் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இலங்கையில் சீனாவின் இராணுவத்...

254426665 1719078211631068 7757923066395603209 n
ஏனையவைஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டு. நகரில் விவசாயிகளால் மாபெரும் போராட்டம்!!

மட்டக்களப்பு நகரில் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்கும் பேரணியாக உழவு இயந்திரங்களில் நுழைந்த விவசாயிகளால், நகரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், விவசாயிகளால் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சுற்றிவளைக்கப்பட்டது. மட்டக்களப்பு –...

kulanthai
செய்திகள்உலகம்

வன்முறையால் 460 குழந்தைகள் சாவு – யுனிசெப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஆப்கான் வன்முறையில் 460 குழந்தைகள் சாவடைந்ததாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆப்கானில் வன்முறையில் கடந்த 6மாதத்தில் மட்டும் 460 குழந்தைகள் சாவடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்...

China 1
செய்திகள்உலகம்

விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்

விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரை வாங் யாப்பிங் பெற்றுள்ளார். சீனாவின் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில்...

sivajilingam
செய்திகள்அரசியல்இலங்கைகாணொலிகள்

சூரனின் தலையை வெட்ட வெட்ட தலையை மாற்றி வருவதைப்போல வருகிறீர்களே..

கோட்டாவுக்கு கிளாஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் சரியான பாடத்தைப் புகட்டியுள்ளனர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு ஆண்டுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இங்கிலாந்து, கிளாஸ்கோ நகரில் புலம்பெயர் தமிழர்கள் சரியான...

rain
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீரற்ற காலநிலை – யாழில் 12 குடும்பங்கள் பாதிப்பு!!

வளிமண்டலத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. சேத விபரங்களில் அதிக...

Screenshot 20211108 175428 Dual App
செய்திகள்இந்தியாஇலங்கை

காரைநகரில் கரையொதுங்கியது இந்திய மீனவரின் சடலம்!

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள்...

WhatsApp Image 2021 11 08 at 6.14.22 PM
செய்திகள்இலங்கைகாணொலிகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 08-11-2021

* விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையைப் பயன்படுத்த முடியும்- ஜனாதிபதி * இராணுவ ஆட்சியை செய்வேன் எனக் கூறும் கோட்டா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! மக்கள் விடுதலை முன்னணி...

mask
செய்திகள்இலங்கை

புகைப்படம் எடுக்கும்போதும் முகக்கவசம் அவசியம்!!

நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் இந்த நடைமுறை சரியாக பேணப்படுகின்றமையை புகைப்படக்காரர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத்...

UOJ 7228 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“இந்து சமய ஆன்மீக வாழ்வியல்” வெளியீட்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற நூலக சேவையாளர் செல்வரட்ணம் பத்மநாதன் எழுதிய “இந்து சமய ஆன்மீக வாழ்வியல்” என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று (08) திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....

marikar
செய்திகள்அரசியல்இலங்கை

இவ்வாண்டு அரசு பெற்ற கடன் தொகை இவ்வளவா? அம்பலப்படுத்தும் ஐ.ம.ச

இவ்வாண்டில் மட்டும் 2.3 டிரில்லியன் கடன்களை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குறித்த பெரியதொகை பணத்தை அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்....

Airport
செய்திகள்அரசியல்இலங்கை

வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர்கள். மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ்...

Vegetables
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரக்கறிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்!

நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளது. அத்துடன் பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர். இரசாயன...

Gas 1
செய்திகள்அரசியல்இலங்கை

எரிவாயு சிலிண்டர் தொடர்பில் வெளியான மற்றுமொரு செய்தி!-

நாட்டில் தற்பொழுது மீளவும் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எரிவாயு சிலிண்டரின் விலை 2500 ரூபா முதல் 3500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. லிற்றோ எரிவாயு அடங்கிய...

Land
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்படையினருக்காக காணி கையகப்படுத்தும் நடவடிக்கை முறியடிப்பு!

கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீடு செய்யும் பணிக்கு, பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதன் அடிப்படையில் இந்நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது....

hemantha herath
செய்திகள்இலங்கை

நாடு மீண்டும் முடங்கும் நிலை!! – ஹேமந்த ஹேரத்

” மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும்.”- என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த...

gotta
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையைப் பயன்படுத்த முடியும்- ஜனாதிபதி

விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு என்னால் முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறு இராணுவத்தினரைக் கொண்டு பலத்தைப் பயன்படுத்துவதற்கு தான் விரும்பவில்லை என்றும்...