நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பால்மா, சீமெந்து, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவை மீது...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் இப் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவால்...
நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கட்சியின் ஒழுக்காற்று குழுவாழ் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கடசியின்...
நாட்டில் இராசாயன உரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தேயிலை உற்பத்தி செய்கையாளர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தேயிலை உற்பத்திக்கு படிப்படியாக சேதன உரங்களை படிப்படியாக பயன்படுத்தாத தொடங்கும்...
இந்தியாவின் தமிழகத்தில் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகாவில் கிராமம் ஒன்றில், அரசின்...
இந்தியாவின் பெங்களூரில் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் தொடர்ந்து குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளைக் கடத்தி விற்பனை...
நடிகர் ஷாருக்கானின் மகன், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இடம்பெற்ற சம்பவமொன்றில், போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, 14 நாட்கள்...
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்பவர்கள் பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என, வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். இதுவரை, தொழில் நிமித்தம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில் கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு...
இன்றைய செய்திகள் (07-10-2021)
உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை, அடுத்த வருடத்திற்கு பிற்போடத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை...
விஜய் ரீ.வி புகழ் ராதிகாவுக்கு வளைகாப்பு நடந்துள்ள நிலையில், தனது வளைகாப்பில் நடிகை ராதிகா நடனமாடிய காட்சி. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் ரீ.வி பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா வேடத்தில்...
நடிகை ஜோதிகாவின் கணவனாக இருப்பது பெருமை என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள 50ஆவது படம் உடன்பிறப்பே. இப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன்...
ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கழிவு விலைகள் தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன. பயனாளர்களுக்கு மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20 வீதம் காஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின் கீழிருந்த பொறுப்புக்கள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்சவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலின், இராஜாங்க அமைச்சின் கீழிருந்த நிதி,...
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார். இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஐ.பி.எல்...
அவுஸ்திரேலியாவில் விசப் பாம்புடன் விளையாடும் குழந்தை ஒன்றின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே பயமற்றவர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு, படையையே நடுங்க வைக்கும் தன்மைமை பாம்பு கொண்டிருக்கிறது....
வன்னி மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக டி.பி. சந்திரசிறி இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் . கொழும்பு போக்குவரத்து பிரிவில் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய டி.பி. சந்திரசிறி,...
விவசாய பண்ணைகள் உயர் தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள 27 விவசாய பண்ணைகளை உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மேம்பட்ட நிலைக்கு கொண்டுவருவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது....
விவசாயம் செய்யப்பட்டு வரும் பிரதேச வீதிகள், வைத்தியசாலைகள் பாடசாலைகளுக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் அவைகளுக்கு அருகில் உள்ள வீதிகள் அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு நெடுஞ்சாலை அமைச்சு ஊடாக துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |