நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்...
பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியாகியதுடன் 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதே இச்...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநரும் மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 62 ஆவது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...
IPL முழு விபரங்களுக்கு – (காணொலி இணைக்கப்பட்டுள்ளது ) 2007 இல் ஐபிஎல் உருவாக்கப்பெற்றபோது பெரும் மாயம் ஒன்றைக் கொண்டுவந்தது. கிரிக்கெட்டின் பார்வையாளர்கள் பெருந்திருவிழாவின் – கொண்டாட்டங்களின் பார்வையாளர்களாக மாற்றப்பட்டார்கள். மைதானத்தில்...
இந்தியாவின் டில்லியிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் உள்ள சலூன் ஒன்றில் மொடல் அழகி ஒருவருக்கு தவறாக முடி வெட்டியதால் இழப்பீடாக 2 கோடி ரூபா வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது. சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு...
நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்....
உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த டி.என்.ஏ....
உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முதலாம் திகதியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரவு நேரங்களில் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் மீட்கப்பட்ட மஞ்சள் சுமார் ஒன்றரைக் கோடி இந்திய ரூபா மதிப்புள்ளதாகும். இந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை பகுதியில் உள்ள வீடொன்றில்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபன் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவொறுப்பில் ஈடுபட்டு தன்னுயிரை தமிழின மக்களுக்காக நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல்...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்...
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மீனவர் ஒருவரின் வலையிலிருந்து மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றய தினம் குறித்த குண்டு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி...
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் சட்டவிரோதமாக காணி ஒன்றை துப்பரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்றை துப்பரவு செய்தமை தொடர்பிலேயே சந்தேகநபர்கள்...
தியாகதீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் காலை 10.48 மணிக்கு...
இலங்கையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யுமா? – பூகோள அரசியல் மாற்றங்கள் தரும் எச்சரிக்கை பூகோள அரசியல் நகர்வுகளில் எழக்கூடிய மாற்றங்கள் அதனால் உருவாகும் வல்லாதிக்கப் போட்டிகள் இலங்கை போன்ற நாடுகளும், அந்த...
நாட்டுக்கு அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு வாகனங்கனை இறக்குமதி செய்வதற்கான தடையை பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனமத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் இறக்குமதி தொடர்பில்...
Cookie | Duration | Description |
---|---|---|
cookielawinfo-checkbox-analytics | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics". |
cookielawinfo-checkbox-functional | 11 months | The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional". |
cookielawinfo-checkbox-necessary | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary". |
cookielawinfo-checkbox-others | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other. |
cookielawinfo-checkbox-performance | 11 months | This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance". |
viewed_cookie_policy | 11 months | The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data. |