13 5
ஏனையவை

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

Share

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

ஜேர்மனி, வெளிநாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது பலரும் அறிந்ததே.

அப்படி ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரில் எந்த நாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில், இந்தியர்களே அதிக ஊதியம் பெறுகிறார்களாம். சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 5,359 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள்.

அதற்குக் காரணம், இந்தியர்களில் மூன்று ஒரு பகுதியினர் அதிக ஊதியம் வழங்கப்படும் STEM, அதாவது, Science, Technology, Engineering மற்றும் Mathematics ஆகிய துறைகளில் பணி செய்கிறார்கள்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவது, ஜேர்மனியில் வாழும் அமெரிக்கக் குடிமக்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டவர்கள், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரித்தானியர்கள், வட ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து/Lichtenstein, பிரேசில், Benelux, பிரான்ஸ்/Monaco ஆகிய நாடுகளிலி

Share
தொடர்புடையது
MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...

MediaFile 11
ஏனையவை

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரடியாக ஆராய்ந்தார்!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம், நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் மற்றும்...