13 5
ஏனையவை

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

Share

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

ஜேர்மனி, வெளிநாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது பலரும் அறிந்ததே.

அப்படி ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரில் எந்த நாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில், இந்தியர்களே அதிக ஊதியம் பெறுகிறார்களாம். சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 5,359 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள்.

அதற்குக் காரணம், இந்தியர்களில் மூன்று ஒரு பகுதியினர் அதிக ஊதியம் வழங்கப்படும் STEM, அதாவது, Science, Technology, Engineering மற்றும் Mathematics ஆகிய துறைகளில் பணி செய்கிறார்கள்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவது, ஜேர்மனியில் வாழும் அமெரிக்கக் குடிமக்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டவர்கள், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரித்தானியர்கள், வட ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து/Lichtenstein, பிரேசில், Benelux, பிரான்ஸ்/Monaco ஆகிய நாடுகளிலி

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...