13 5
ஏனையவை

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

Share

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

ஜேர்மனி, வெளிநாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது பலரும் அறிந்ததே.

அப்படி ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரில் எந்த நாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில், இந்தியர்களே அதிக ஊதியம் பெறுகிறார்களாம். சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 5,359 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள்.

அதற்குக் காரணம், இந்தியர்களில் மூன்று ஒரு பகுதியினர் அதிக ஊதியம் வழங்கப்படும் STEM, அதாவது, Science, Technology, Engineering மற்றும் Mathematics ஆகிய துறைகளில் பணி செய்கிறார்கள்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவது, ஜேர்மனியில் வாழும் அமெரிக்கக் குடிமக்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டவர்கள், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரித்தானியர்கள், வட ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து/Lichtenstein, பிரேசில், Benelux, பிரான்ஸ்/Monaco ஆகிய நாடுகளிலி

Share
தொடர்புடையது
ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...

ஏனையவை

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு: சலுகை விலையில் விமான டிக்கெட் வழங்கும் சாளரம் திறப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குவதற்காக, நாரஹேன்பிட்டையில் உள்ள...

images
ஏனையவைஇந்தியாசெய்திகள்

இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை...