13 5
ஏனையவை

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

Share

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோரில் யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள்?

ஜேர்மனி, வெளிநாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவது பலரும் அறிந்ததே.

அப்படி ஜேர்மனிக்கு புலம்பெயர்வோரில் எந்த நாட்டவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தோரில், இந்தியர்களே அதிக ஊதியம் பெறுகிறார்களாம். சராசரியாக இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு 5,359 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள்.

அதற்குக் காரணம், இந்தியர்களில் மூன்று ஒரு பகுதியினர் அதிக ஊதியம் வழங்கப்படும் STEM, அதாவது, Science, Technology, Engineering மற்றும் Mathematics ஆகிய துறைகளில் பணி செய்கிறார்கள்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவது, ஜேர்மனியில் வாழும் அமெரிக்கக் குடிமக்கள்.

அவர்களைத் தொடர்ந்து ஆஸ்திரியா நாட்டவர்கள், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிரித்தானியர்கள், வட ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீனர்கள் அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

சுவிட்சர்லாந்து/Lichtenstein, பிரேசில், Benelux, பிரான்ஸ்/Monaco ஆகிய நாடுகளிலி

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...