8 54
ஏனையவை

கெஞ்சிய விஷால்.. வெளியேறும் முன் காதில் என்ன சொன்னார் அன்ஷிதா?

Share

கெஞ்சிய விஷால்.. வெளியேறும் முன் காதில் என்ன சொன்னார் அன்ஷிதா?

பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இந்த வாரம் அன்ஷிதா எலிமினேட் ஆனார். நேற்று ஜெப்ரி வெளியேயேற்றப்பட்ட நிலையில் இரண்டாவதாக அன்ஷிதா எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டு காட்டி அறிவித்தார்.

அவரும் மகிழ்ச்சியாக எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அன்ஷிதா கிளம்பும்போது விஷால் தனது செயின் ஒன்றை அவரிடம் கொடுத்து ‘இதை யாருக்கும் நான் கொடுத்ததில்லை, நான் உனக்காக கொடுக்கிறேன்’ என கூறினார்.

அன்ஷிதா கிளம்பும்போது தன்னிடம் ‘அந்த விஷயத்தை சொல்லு.. சொல்லு..’ என கேட்டுக்கொண்டே இருந்தார். அவரும் விஷால் காதில் எதையோ கூறினார்.

அன்ஷிதா மீது தனக்கு ஒரு ஃபீலிங் இருக்கிறது என விஷால் சில தினங்கள் முன்பு கூறிக்கொண்டே இருந்தார். நான் வெளியில் சென்றால் உனக்காக காத்திருப்பேன் எனவும் விஷால் கூறினார்.

ஆனால் தற்போது அன்ஷிதா எலிமினேட் ஆகிவிட்டார். இருப்பினும் நான் அன்று சொன்னதை செய்வேன் என அன்ஷிதாவிடம் கூறி இருக்கிறார்.

விஷால் தன் காதலை மறைமுகமாக அன்ஷிதாவிடம் கூறி இருக்கும் நிலையில், அன்ஷிதா எந்த பதிலும் சொல்லாமல் விஷால் கொடுத்த செயினை மட்டும் கழுத்தில் போட்டுகொண்டு வெளியில் கிளம்பினார்.

விஜய் சேதுபதி முன்னிலையில் பேசும்போது அன்ஷிதாவிடம் அதே விஷயத்தை பற்றி விஷால் கேட்டார். ‘பொறுமை அவசியம். நல்லா விளையாடு பாத்துக்கலாம்’ என மட்டும் பதில் சொன்னார் அன்ஷிதா.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...