tamilni Recovered Recovered 5 scaled
ஏனையவைசினிமா

வயநாடு நிலச்சரிவு : 250க்கும் மேற்பட்டோர் மரணம்! ரூ. 50 லட்சம் கொடுத்த உதவிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி..

Share

வயநாடு நிலச்சரிவு : 250க்கும் மேற்பட்டோர் மரணம்! ரூ. 50 லட்சம் கொடுத்த உதவிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி..

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு கேரளாவிற்கு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். அதே போல் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

நேற்று நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
25 69310a1b2e934
சினிமாபொழுதுபோக்கு

21 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடித்த ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ்: ரூ. 1.4 கோடி வசூல்!

அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று அட்டகாசம். இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித்...

25 69355e9eb6cdf
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம்: சாட்டிலைட் உரிமை ரூ. 40 கோடிக்கு விற்பனையா? – தகவல் வெளியீடு!

நடிகர் விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரவிருக்கும் 2026 ஜனவரி 9ஆம் திகதி...

images 11
சினிமாபொழுதுபோக்கு

லோகேஷ் உடனான படம் ட்ராப் ஆகவில்லை!” – நடிகர் அமீர்கான் புதிய தகவல்! 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக (Drop) வெளியான தகவல்களுக்குப் பாலிவுட் நடிகர்...

MediaFile 1 2
ஏனையவை

யாழ் – பண்ணைக் கடலில் சோகம்: நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில்...