2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,080 வாக்குகளைப் பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 9,534 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 7628 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

துணுக்காய் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் துணுக்காய் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,082 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 1,594 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 804 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 492 வாக்குகளை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 254 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 605 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு 388 வாக்குகளை பெற்றுள்ளது.

கரைத்துரைப்பற்று பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 6306 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4407வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3672 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1962 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு(2) 1392 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி 624 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி 548 வாக்குகளை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 10816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4028 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 2652 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு(1) 2491 வாக்குகளை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1174 வாக்குகளை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 1364 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகளை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 607 வாக்குகளை பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...