2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உள்ளிட்ட 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,080 வாக்குகளைப் பெற்று 26 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 9,534 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 7628 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

துணுக்காய் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் துணுக்காய் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,082 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 1,594 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 804 வாக்குகளை பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 492 வாக்குகளை பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 254 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 605 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு 388 வாக்குகளை பெற்றுள்ளது.

கரைத்துரைப்பற்று பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 6306 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4407வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 3672 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1962 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு(2) 1392 வாக்குகளை பெற்றுள்ளது.

இலங்கை தொழிலாளர் கட்சி 624 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி 548 வாக்குகளை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 10816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 4028 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 2652 வாக்குகளை பெற்றுள்ளது.

சுயேட்சை குழு(1) 2491 வாக்குகளை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1174 வாக்குகளை பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசுக் கட்சி 1364 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகளை பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 607 வாக்குகளை பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...