3 1 7
ஏனையவை

தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள்

Share

தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. அதில் அநுரகுமார திஸாநாயக்க 42% வாக்குகளையே பெற்றிருந்தார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் அநுர எடுத்த முடிவுகள் அவரது கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் துவண்டு போன அவரின் அரசியல் எதிரிகளை மீண்டெழ அவகாசம் கொடுக்காது உடனே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது அநுரவின் அரசியல் தந்திரம் ஆகும்.

இதுவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு இமாலய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...