ஏனையவை

தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள்

3 1 7
Share

தேர்தல் முடிந்தபின் தாமதம் இன்றி அநுர எடுத்த முடிவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. அதில் அநுரகுமார திஸாநாயக்க 42% வாக்குகளையே பெற்றிருந்தார்.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் அநுர எடுத்த முடிவுகள் அவரது கட்சிக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித் தந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் துவண்டு போன அவரின் அரசியல் எதிரிகளை மீண்டெழ அவகாசம் கொடுக்காது உடனே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியது அநுரவின் அரசியல் தந்திரம் ஆகும்.

இதுவே, நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு இமாலய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

 

Share
Related Articles
17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...