மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

Untitled 30

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்.

புதிய கட்டண விபரங்கள்:

கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த 13.56% ஒட்டுமொத்த கட்டண அதிகரிப்பு யோசனையானது, எரிபொருள் செலவு மற்றும் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த அலகுகளைப் பயன்படுத்தும் சாதாரண நுகர்வோருக்குப் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தத் திருத்தம் அமைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version