5 31
ஏனையவை

சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம்

Share

சரிந்த முன்னாள் எம்.பிக்களின் அரசியல் சாம்ராஜ்யம்

நாடளாவிய ரீதியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது நேற்றைய தினம் ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது

இந்தநிலையில், பல மாவட்டங்களில் தேர்தல் முடிவுகளானது தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

இதனடிப்படையில், குறித்த முடிவுகளின்படி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பதவிகளை இழந்துள்ளனர்.

பதவி இழந்த அமைச்சர்கள் சிலர் பின்வருமாறு,

பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
மனுஷ நாணயக்கார – காலி
ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
அனுர யாப்பா – குருநாகல்
சாந்த பண்டார – குருநாகல்
ரமேஷ் பத்திரன – காலி
திலும் அமுனுகம – கண்டி
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
பிரேமலால் ஜயசேகர – இரத்தினபுரி
ரொஷான் ரணசிங்க – பொலன்னறுவை
திலும் அமுனுகம – கண்டி
மஹிந்தனன்ம அளுத்கமகே – கண்டி
சிபி ரத்நாயக்க – நுவரெலியா
அனுராதா ஜயரத்வ – கண்டி
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
விதுர விக்கிரமநாயக்க – களுத்துறை
காமினி லோககே – கொழும்பு
அஜித் ராஜபக்ஷ – ஹம்பாந்தோட்டை
காஞ்சன விஜேசேகர – மாத்தறை
ஜனக வக்கும்புர – இரத்தினபுரி
எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்
நிபுணர் ரணவக்க – மாத்தறை
தலதா அத்துகோரல – இரத்தினபுரி
துமிந்த திசாநாயக்க – அனுராதபுரம்
ஷசீந்திர ராஜபக்ச – மொனராகலை
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
பிரமித பண்டார – மாத்தளை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – குருநாகல்
சஞ்சீவ எதிரிமான்ன – களுத்துறை

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...