1 50 scaled
ஏனையவை

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ

Share

விழப்போன மீனா அப்படியே தாங்கி பிடித்த முத்து, கியூட் காட்சி, ஆனால் விஜயாவிற்கு நடந்த சோகம்.. சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை, நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை பெரிய அளவில் பெற்று வருகிறது.

ரோஹினி இரண்டாவது கர்ப்பமாக இருக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிந்து பூகம்பம் வெடிக்கும் என்று பார்த்தால் அவர் அப்படியே கதையை மாற்றி மீனா மீது திருப்பிவிட்டார்.

இதனால் விஜயாவும் மீனா மீது கடும் கோபத்தில் உள்ளார்.

இதில் ஸ்ருதி பயமுறுத்த நினைத்து செய்த கலாட்டாவும் மீனா மீது தான் விழுந்துள்ளது. இன்றைய எபிசோட் வழக்கம் போல் விஜயா மீனாவை திட்ட அப்படியே சென்றது.

நிகழ்ச்சியின் இறுதியில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா கிட்சனில் ஸ்டூல் போட்டு மேலே ஏறி ஏதோ எடுத்துக்கொண்டிருந்த போது அதை பார்க்காமல் வந்த விஜயா ஸ்டூலை தள்ளிவிடுகிறார்.

இதனால் மீனா கீழே விழ அவரை அப்படியே தாங்கி பிடித்துக்கொள்கிறார் முத்து.

அந்த காட்சியை ரசிகர்கள் ரசிக்க அப்படியே அடுத்த ஷாட்டில் விஜயா மீது மிளகாய் தூள், மாவு கொட்டி அவர் கொடூரமாக நிற்கிறார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...