6 29
ஏனையவை

போனில் வந்த மிரட்டல் விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி, சிக்குவாரா?… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

Share

போனில் வந்த மிரட்டல் விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி, சிக்குவாரா?… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

நாளுக்கு நாள் சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் மக்களிடம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இதனால் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப தொலைக்காட்சி குழுவும் நிறைய புத்தம்புது சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள். அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சமீபத்தில் பரபரப்பான கதைக்களம் நடந்து முடிந்துள்ளது. அதாவது சத்யா பணம் திருடிய விஷயம் விஜயாவிற்கு தெரியவந்து அதனால் பெரிய பிரச்சனை ஏற்பட கடைசியில் பணத்தால் முடிந்துள்ளது.

பார்வதியிடம் நாசுக்காக பேசி விஜயா கேஸ் எப்படி வாபஸ் வாங்கினார் என்பதை தெரிந்து கொள்கிறார் ரோஹினி.

மேலும் ரோஹினி சந்தேகமாக சில விஷயங்கள் கேட்க பார்வதி, விஜயா வாங்கிய ரூ. 2 லட்சம் இதோ பார் நான் தான் வைத்திருக்கிறேன் என பணம் வைத்திருந்த இடத்தை காட்டுகிறார்.

இதோடு எபிசோட் முடிய புரொமோவில், சிட்டி பணம் கேட்டு ரோஹினியை மிரட்டுகிறார். இதனால் ரோஹினி, பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவின் ரூ. 2 லட்சம் பணத்தை திருடுகிறார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...