1 47
ஏனையவை

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

Share

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய விஜயா, மீண்டும் வீட்டிற்கு திரும்பிவிட்டார். ரூ. 2 லட்சத்தை வக்கீல் இடமிருந்து வாங்கிய விஜயா, மீனாவின் தம்பி மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றார்.

இதனால் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது. ரூ. 2 லட்சத்தை பார்வதியிடம் கொடுத்து வைத்திருந்தார் விஜயா. இதனை தெரிந்துகொண்ட ரோகிணி, சிட்டிக்கு பணம் தரவேண்டும் என்பதால், பார்வதியிடம் இருக்கும் ரூ. 2 லட்சத்தை திருடிவிட்டார்.

பணம் காணவில்லை என பார்வதி, விஜயாவிடம் கூற, இந்த இடத்திற்கு மீனா வந்ததை தெரிந்துகொண்டு, மீனா தான் இந்த பணத்தை திருடி இருக்க வேண்டும் என விஜயா கடும் கோபத்துடன் கூறுகிறார்.

மீனா தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என விஜயா முடிவு செய்துவிட்ட நிலையில், உண்மையில் இந்த ரூ. 2 லட்சத்தை திருடிய ரோகிணி மாட்டிக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...