1 47
ஏனையவை

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

Share

2 லட்சத்தை திருடிய ரோகிணி.. கோபத்தில் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியேறிய விஜயா, மீண்டும் வீட்டிற்கு திரும்பிவிட்டார். ரூ. 2 லட்சத்தை வக்கீல் இடமிருந்து வாங்கிய விஜயா, மீனாவின் தம்பி மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றார்.

இதனால் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது. ரூ. 2 லட்சத்தை பார்வதியிடம் கொடுத்து வைத்திருந்தார் விஜயா. இதனை தெரிந்துகொண்ட ரோகிணி, சிட்டிக்கு பணம் தரவேண்டும் என்பதால், பார்வதியிடம் இருக்கும் ரூ. 2 லட்சத்தை திருடிவிட்டார்.

பணம் காணவில்லை என பார்வதி, விஜயாவிடம் கூற, இந்த இடத்திற்கு மீனா வந்ததை தெரிந்துகொண்டு, மீனா தான் இந்த பணத்தை திருடி இருக்க வேண்டும் என விஜயா கடும் கோபத்துடன் கூறுகிறார்.

மீனா தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும் என விஜயா முடிவு செய்துவிட்ட நிலையில், உண்மையில் இந்த ரூ. 2 லட்சத்தை திருடிய ரோகிணி மாட்டிக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...