6 79
ஏனையவை

அரிசி,தேங்காய், பச்சை மிளகாயை பரிசாக அளித்த நத்தார் தாத்தா

Share

அரிசி,தேங்காய், பச்சை மிளகாயை பரிசாக அளித்த நத்தார் தாத்தா

நத்தார் தினத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் பல வீடுகளுக்கு சென்று பரிசுகளை வழங்கியுள்ளார்.

அங்கு ஒரு கொத்து சிவப்பு அரிசி, ஒரு தேங்காய் மற்றும் சில பச்சை மிளகாய்களை விநியோகித்துள்ளார்.

அரிசி, தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்த நத்தார் தினம் மிகவும் வருத்தமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டால் இந்த நிலைமைகள் நீங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...