3 10
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

14.8 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைதான பிரபல நடிகை.. பரபரப்பு தகவல்

Share

பிரபலங்களின் சந்தோஷ செய்தி ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறதோ அதை விட சோகமான விஷயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

அப்படி நேற்று பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பிரபல நடிகை விமான நிலையத்தில் கைதான தகவல் வெளியாகியுள்ளது.

மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரன்யா. கர்நாடகாவில் பணியாற்றும் டிஜிபி தரவரிசை ஐபிஎஸ் அதிகாரியின் மகள் இவர். இவர் அடிக்கடி துபாய் என பயணம் செய்து வந்ததால் டிஆர்ஐ கண்காணிப்பில் இருந்தார்.

அவர் தங்கத்தை கடத்திச் செல்வதாக தகவல் வர விமான நிலையம் வந்த அவரது உடமைகளை பரிசோதனை செய்தபோது அதில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ரன்யாவை கைது செய்து பெங்களூரில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின் நேற்று அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...