24 65bdff6e42c65
உலகம்ஏனையவைசெய்திகள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

Share

ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Range Rover கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) பயன்படுத்திய Custom Range Rover கார் விற்பனைக்கு வந்துள்ளது.

ராணி எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சிறப்பு காரை பயன்படுத்துவார். அதனுடன் பாரிய கான்வாய் எப்போது செல்லும்.

அவரது மரணத்திற்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய இந்த Loire blue Range Rover காரை Bramley Auctioneers வாங்கியது.

இதன் விலை 2,24,850 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 8.86 கோடி).

இந்த காரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் (Barack Obama), அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் (Michelle Obama) அமர்ந்துள்ளனர்.

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில், இந்த கார் அரச குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

இது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைக் குறிக்க ‘true land yacht’ என்று அழைக்கப்படுகிறது.

Convert lighting, specially adapted fixed steps, police emergency lighting உட்பட வாகனத்தை எளிதில் அறியும் வகையில் காரில் பல மாற்றங்கள் மற்றும் சேர்த்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

கருப்பு வைரம், விலை உயர்ந்த கருப்பு தோல் உட்புறம், Black Badge Carbon Fibre trim ஆகியவற்றுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, Shooting Star Headliner, RR Monograms to Headrests, Massage Seats, Privacy Glass, Driver Assistance Systems, போன்ற விருப்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காருக்கான Rolls-Royce warranty மார்ச் 2024 இறுதி வரை கிடைக்கும்.

இந்த கார் ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய அதே Number Plate-உடன் (OU16 XVH) வருவது கூடுதல் சிறப்பு.

 

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...