24 65bdff6e42c65
உலகம்ஏனையவைசெய்திகள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

Share

ராணி இரண்டாம் எலிசபெத்தின் Range Rover கார் விற்பனைக்கு., விலை என்ன.?

மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Range Rover கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

பிரித்தானிய சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) பயன்படுத்திய Custom Range Rover கார் விற்பனைக்கு வந்துள்ளது.

ராணி எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த சிறப்பு காரை பயன்படுத்துவார். அதனுடன் பாரிய கான்வாய் எப்போது செல்லும்.

அவரது மரணத்திற்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய இந்த Loire blue Range Rover காரை Bramley Auctioneers வாங்கியது.

இதன் விலை 2,24,850 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 8.86 கோடி).

இந்த காரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் (Barack Obama), அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் (Michelle Obama) அமர்ந்துள்ளனர்.

2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில், இந்த கார் அரச குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

இது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைக் குறிக்க ‘true land yacht’ என்று அழைக்கப்படுகிறது.

Convert lighting, specially adapted fixed steps, police emergency lighting உட்பட வாகனத்தை எளிதில் அறியும் வகையில் காரில் பல மாற்றங்கள் மற்றும் சேர்த்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

கருப்பு வைரம், விலை உயர்ந்த கருப்பு தோல் உட்புறம், Black Badge Carbon Fibre trim ஆகியவற்றுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, Shooting Star Headliner, RR Monograms to Headrests, Massage Seats, Privacy Glass, Driver Assistance Systems, போன்ற விருப்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காருக்கான Rolls-Royce warranty மார்ச் 2024 இறுதி வரை கிடைக்கும்.

இந்த கார் ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய அதே Number Plate-உடன் (OU16 XVH) வருவது கூடுதல் சிறப்பு.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...

1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...